DINAVEL DAILY # தர்மபுரி மாவட்டம் அரூர் வட்டத்திற்கு உட்பட்ட நரிப்பள்ளி அருகே உள்ள மோட்டூர், இ.பி.தண்டா ,மல்லிகாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் 74 லட்ச மதிப்பீட்டில் ஏரி கால்வாய் மற்றும் கிராமபுர சாலை பணிகளுக்கு பூமி பூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தார்.


தர்மபுரி:


தர்மபுரி மாவட்டம் அரூர் வட்டத்திற்கு உட்பட்ட நரிப்பள்ளி அருகே உள்ள மோட்டூர்,இ.பி.தண்டா ,மல்லிகாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் 74 லட்ச மதிப்பீட்டில் ஏரி கால்வாய் மற்றும் கிராமபுர சாலை பணிகளுக்கு பூமி பூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தார்.உடன் அரூர் ஒன்றிய குழு தலைவர் பொன்மலர் பசுபதி, வட்டார வளர்ச்சி அலுவலர் மாகாலிங்கம்,எம்ஜீஆர் மன்ற இணைச்செயலாளர் சிற்றரசு, மாவட்ட பிரதிநிதி சாமிகண்ணு,மாவட்ட துணைச் செயலாளர் செண்பகம் சந்தோஷ்,நகர செயலாளர் பாபு(அ) அறிவழகன்,கூட்றவு சங்க தலைவர்கள், சிவன்,பன்னீர்,கவுண்சிலர் வேலு, பஞ்சாயத்து தலைவர் மோகனபிரியா, ஊராட்சி செயலாளர் மணி, வேடியப்பன், தொழில்நுட்ப பிரிவு அரவிந்தன்,வி.செந்தில் மற்றும் கழக தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்

Comments

Popular posts from this blog

# தினவேல் செய்திகள் # சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் தை திருவிழாவின் 8ம் நாளான இன்று அய்யாவைகுண்டசாமி வெள்ளை குதிரைவாகனத்தில் எழுந்தருளி கலிவேட்டையாடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

# தினவேல் செய்திகள் # கொங்கணாபுரம் K.A.N அரசு மேல்நிலைப் பள்ளியில் அறிவுத்திறன் வகுப்பறை திறப்பு விழா