DINAVEL DAILY # தர்மபுரி மாவட்டம் அரூர் வட்டத்திற்கு உட்பட்ட நரிப்பள்ளி அருகே உள்ள மோட்டூர், இ.பி.தண்டா ,மல்லிகாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் 74 லட்ச மதிப்பீட்டில் ஏரி கால்வாய் மற்றும் கிராமபுர சாலை பணிகளுக்கு பூமி பூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தார்.


தர்மபுரி:


தர்மபுரி மாவட்டம் அரூர் வட்டத்திற்கு உட்பட்ட நரிப்பள்ளி அருகே உள்ள மோட்டூர்,இ.பி.தண்டா ,மல்லிகாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் 74 லட்ச மதிப்பீட்டில் ஏரி கால்வாய் மற்றும் கிராமபுர சாலை பணிகளுக்கு பூமி பூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தார்.உடன் அரூர் ஒன்றிய குழு தலைவர் பொன்மலர் பசுபதி, வட்டார வளர்ச்சி அலுவலர் மாகாலிங்கம்,எம்ஜீஆர் மன்ற இணைச்செயலாளர் சிற்றரசு, மாவட்ட பிரதிநிதி சாமிகண்ணு,மாவட்ட துணைச் செயலாளர் செண்பகம் சந்தோஷ்,நகர செயலாளர் பாபு(அ) அறிவழகன்,கூட்றவு சங்க தலைவர்கள், சிவன்,பன்னீர்,கவுண்சிலர் வேலு, பஞ்சாயத்து தலைவர் மோகனபிரியா, ஊராட்சி செயலாளர் மணி, வேடியப்பன், தொழில்நுட்ப பிரிவு அரவிந்தன்,வி.செந்தில் மற்றும் கழக தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்

Comments

Popular posts from this blog

DINAVEL DAILY # கன்னியாகுமரி அரசு பழத்தோட்டத்தில் உற்பத்தியாகும் சாக்லேட்டுக்கு பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது

# தினவேல் செய்திகள் # கொங்கணாபுரம் K.A.N அரசு மேல்நிலைப் பள்ளியில் அறிவுத்திறன் வகுப்பறை திறப்பு விழா

# DINAVEL NEWS # வேலூரில் சிறப்பாக பணியாற்றிய காவல் துறையைச் சார்ந்த வேலூர் டிஎஸ்பி பாலகிருஷ்ணன் மற்றும் வேலூர் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் நாகராஜன் வேலூர் தெற்கு காவல் நிலைய ஆய்வாளர் ராமச்சந்திரன் வேலூர் பாகாயம் காவல் நிலைய ஆய்வாளர் நந்தகுமார் இவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கினார்.