DINAVEL DAILY # பத்து ரூபாய் இயக்கத்தின் சார்பில் RTI மனு அனுப்ப நிகழ்ச்சி நடைபெற்றது


பத்து ரூபாய் இயக்கத்தின் சார்பில் RTI மனு அனுப்ப நிகழ்ச்சி நடைபெற்றது

கிருஷ்ணகிரி மாவட்டம் : பத்து ரூபாய் இயக்கத்தின் சார்பில் இன்று 09/11/2020 சர்வதேச ஊழல் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து ஒன்றிய,ஊராட்சியில் இருந்தும் பத்து ரூபாய் இயக்க நிர்வாகிகள் அனைவரும் ஒன்று சேர்ந்து கிருஷ்ணகிரி மாவட்ட தலைமை அஞ்சலக அலுவலகத்தில் தகவல் அறியும் உரிமை சட்டத்தில் பல்வேறு துறைகள் சார்ந்த தகவல் கேட்டு 150 மனுக்கள் அனுப்பும் நிகழ்ச்சி நடைபெற்றது.இந்த நிகழ்ச்சியில் மாநில துணைபொதுச்செயலாலர் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட ஒருங்கினைப்பாளர் திரு.G. கோவிந்தராஜ்,மாவட்ட செயலாலர் L. சக்கரவர்த்தி,மாவட்ட தகவல்தொழில்நுட்ப அணிசெயலாலர் G. திருமால்,ஊத்தங்கரை ஒன்றிய ஒருங்கினைப்பாளர் A. மணி,மத்தூர் ஒன்றிய ஒருங்கினைப்பாளர் V. திருமூர்த்தி,ஒன்றிய செயலாலர்P.C. பரமசிவம்,ஒன்றிய விவசாய அணிசெயலாலர்.S. துரை,பர்கூர் ஒன்றிய துணைச்செயலாலர் P. ரமேஷ் மற்றும் மாவட்டத்திலுள்ள ஒன்றிய,ஊராட்சி,நிர்வாகிகள் பலர் மனு அனுப்பும் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டனர்.

Comments

Popular posts from this blog

# தினவேல் செய்திகள் # சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் தை திருவிழாவின் 8ம் நாளான இன்று அய்யாவைகுண்டசாமி வெள்ளை குதிரைவாகனத்தில் எழுந்தருளி கலிவேட்டையாடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

# தினவேல் செய்திகள் # கொங்கணாபுரம் K.A.N அரசு மேல்நிலைப் பள்ளியில் அறிவுத்திறன் வகுப்பறை திறப்பு விழா