DINAVEL DAILY # போடிநாயக்கனூர்:இம்பா மற்றும் தேனி மாவட்ட அனைத்து பிள்ளைமார் சங்கம் சார்பாக வேளாளர் வெள்ளாளர் சம்பந்தப்பட்ட பிரச்சனை சார்பாக மாபெரும் ஆர்ப்பாட்டம்


*போடிநாயக்கனூர்:இம்பா மற்றும் தேனி மாவட்ட அனைத்து பிள்ளைமார் சங்கம்* *சார்பாக வேளாளர் வெள்ளாளர் சம்பந்தப்பட்ட* *பிரச்சனை சார்பாக மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.* *இம்பா அமைப்பின் நிறுவன தலைவர்: டாக்டர் செவாலியே* *R.அருணாச்சல முதலியார் அவர்கள், மாநில பொதுச் *செயலாளர்:* *Rtn RSK ரகுராம் அவர்கள், மாநில பொருளாளர் :* *டாக்டர் அப்பு R சந்திரசேகர்* *அவர்கள் மற்றும் மாவட்டங்களின் தலைவர்:* *I. கிருஷ்ணன் பிள்ளை ஆகியோரின் வழிகாட்டுதலின்படி,* *தங்களது பாரம்பரிய அடையாளத்தையும் பண்பாட்டையும் சிதைக்கும் நோக்கத்தோடு வேளாளர் வெள்ளாளர் இனத்தின் பெயரை* *பிற சமுதாயத்திற்கு வழங்க பரிந்துரைக்கப்படும் என்ற தமிழக அரசின் நடவடிக்கையை கண்டித்து* *தேனி *மாவட்ட இம்பா மற்றும் தேனி மாவட்ட அனைத்து* *பிள்ளைமார் சங்கம் இணைந்து மாபெரும் ஆர்ப்பாட்டத்தை இன்று10.30 மணி முதல் 12 மணி வரை* *தேனி பங்களாமேடு பொதுப்பணித்துறை அலுவலகம் அருகில் நடைபெற்றது.* *இந்த ஆர்ப்பாட்டத்தில் தேனி மாவட்டத்தில் தேனி, அல்லிநகரம்,* *பழனிசெட்டிபட்டி, தாமரைக் குளம் மேல்மங்கலம் ஜெயமங்கலம் சில்வார்பட்டி, குள்ளப்புரம், வடுகபட்டி,* *தேவதானப்பட்டி, பெரியகுளம் கோடங்கிபட்டி வீரபாண்டி,* *உப்பார்பட்டி சீலையம்பட்டி சின்னமனூர் போடிநாயக்கனூர்* *சில்லமரத்துப்பட்டி, போடி மீனாட்சிபுரம், சிலமலை, கேகே பட்டி, மேல கூடலூர், கீழ கூடலூர்,*கம்பம் *ஆகிய பகுதிகளில் இருந்து திரளாக கலந்து கொண்டனர். தினவேல் நாளிதழ்க்காக போடி நிருபர்: க.சிவக்குமார்,*

Comments

Popular posts from this blog

# தினவேல் செய்திகள் # சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் தை திருவிழாவின் 8ம் நாளான இன்று அய்யாவைகுண்டசாமி வெள்ளை குதிரைவாகனத்தில் எழுந்தருளி கலிவேட்டையாடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

# தினவேல் செய்திகள் # கொங்கணாபுரம் K.A.N அரசு மேல்நிலைப் பள்ளியில் அறிவுத்திறன் வகுப்பறை திறப்பு விழா