DINAVEL DAILY B# வந்தவாசி அரசுப் பள்ளியில் இலவச சீருடை மற்றும் மிதியடி வழங்குதல்.


வந்தவாசி அரசுப் பள்ளியில் இலவச சீருடை மற்றும் மிதியடி வழங்குதல்.

 திருவண்ணாமலை, டிசம் 10: வந்தவாசி அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு 2020 - 2021 ஆம் கல்வி ஆண்டிற்கான விலையில்லா சீருடைகள் மற்றும் மிதியடி வழங்கப்பட்டது. பள்ளியின் தலைமையாசிரியர் முன்னிலையில் வகுப்பு ஆசிரியர்களே நேரடியாக மாணவர்களுக்கு வழங்கினர். மேலும் கொரோனா சூழல் தொடர்பான விழிப்புணர்வும் கூறப்பட்டது.

செய்தி தொகுப்பு: பா. சீனிவாசன், வந்தவாசி.

Comments

Popular posts from this blog

DINAVEL DAILY # கன்னியாகுமரி அரசு பழத்தோட்டத்தில் உற்பத்தியாகும் சாக்லேட்டுக்கு பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது

# தினவேல் செய்திகள் # கொங்கணாபுரம் K.A.N அரசு மேல்நிலைப் பள்ளியில் அறிவுத்திறன் வகுப்பறை திறப்பு விழா

# DINAVEL NEWS # வேலூரில் சிறப்பாக பணியாற்றிய காவல் துறையைச் சார்ந்த வேலூர் டிஎஸ்பி பாலகிருஷ்ணன் மற்றும் வேலூர் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் நாகராஜன் வேலூர் தெற்கு காவல் நிலைய ஆய்வாளர் ராமச்சந்திரன் வேலூர் பாகாயம் காவல் நிலைய ஆய்வாளர் நந்தகுமார் இவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கினார்.