DINAVEL DAILY B# வந்தவாசி அரசுப் பள்ளியில் இலவச சீருடை மற்றும் மிதியடி வழங்குதல்.


வந்தவாசி அரசுப் பள்ளியில் இலவச சீருடை மற்றும் மிதியடி வழங்குதல்.

 திருவண்ணாமலை, டிசம் 10: வந்தவாசி அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு 2020 - 2021 ஆம் கல்வி ஆண்டிற்கான விலையில்லா சீருடைகள் மற்றும் மிதியடி வழங்கப்பட்டது. பள்ளியின் தலைமையாசிரியர் முன்னிலையில் வகுப்பு ஆசிரியர்களே நேரடியாக மாணவர்களுக்கு வழங்கினர். மேலும் கொரோனா சூழல் தொடர்பான விழிப்புணர்வும் கூறப்பட்டது.

செய்தி தொகுப்பு: பா. சீனிவாசன், வந்தவாசி.

Comments

Popular posts from this blog

# தினவேல் செய்திகள் # சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் தை திருவிழாவின் 8ம் நாளான இன்று அய்யாவைகுண்டசாமி வெள்ளை குதிரைவாகனத்தில் எழுந்தருளி கலிவேட்டையாடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

# தினவேல் செய்திகள் # கொங்கணாபுரம் K.A.N அரசு மேல்நிலைப் பள்ளியில் அறிவுத்திறன் வகுப்பறை திறப்பு விழா