# தினவேல் செய்திகள் # கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் கொட்டாரத்தில் எம்.ஜி.ஆரின் 103 வது பிறந்த நாள் விழா பொது கூட்டம் நடைபெற்றது.


மணிகுமார்
நாகர்கோவில்


கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் கொட்டாரத்தில் எம்.ஜி.ஆரின் 103  வது பிறந்த நாள் விழா பொது கூட்டம் நடைபெற்றது.  இதில் தென் மண்டல பொறுப்பாளர் மாணிக்க ராஜா கலந்து கொண்டு ஏராளமான ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.  - இதில் கிழக்கு மாவட்ட செயலாளர் செந்தில் முருகன், கிழக்கு மாவட்ட இனை செயலாளர் அம்மு ஆன்றோ உள்ளிட்ட கழக நிர்வாகிகள் மற்றும் பொது மக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொது செயலாளர் டி.டி.வி. தினகரன் எம்.எல்.ஏ. அவர்களின் உத்தரவு படி தமிழகம் முழுவதும்  எம்.ஜி.ஆரின் 103  வது பிறந்த நாள் விழா பொது கூட்டம் நடைபெற்று வருகிறது. அந்தவகையில்  கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் கொட்டாரத்தில் எம்.ஜி.ஆரின் 103  வது பிறந்த நாள் விழா பொது கூட்டம் நடைபெற்றது.  இதில் தென் மண்டல பொறுப்பாளர் மாணிக்க ராஜா கலந்து கொண்டு ஏராளமான ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.  - இதில் கிழக்கு மாவட்ட செயலாளர் செந்தில் முருகன், கிழக்கு மாவட்ட இனை செயலாளர் அம்மு ஆன்றோ உள்ளிட்ட கழக நிர்வாகிகள் மற்றும் பொது மக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். முன்னதாக அய்யா வழி சமய தலைவர் பால பிரஜாதபதி அடிகளாரின் 73  வது பிறந்த நாளை முன்னிட்டு சுவாமி தோப்பில் அவரது இல்லதற்கு சென்று தென் மண்டல பொறுப்பாளர் மாணிக்க ராஜா வாழ்த்துக்கள் தெரிவத்தார்.

Comments

Popular posts from this blog

# தினவேல் செய்திகள் # சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் தை திருவிழாவின் 8ம் நாளான இன்று அய்யாவைகுண்டசாமி வெள்ளை குதிரைவாகனத்தில் எழுந்தருளி கலிவேட்டையாடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

# தினவேல் செய்திகள் # கொங்கணாபுரம் K.A.N அரசு மேல்நிலைப் பள்ளியில் அறிவுத்திறன் வகுப்பறை திறப்பு விழா