# DINAVEL NEWS # வேலூரில் 31 ஆவது சாலைபாதுகாப்பு வாரவிழா.


வேலூரில் 31 ஆவது சாலைபாதுகாப்பு வாரவிழா 

வேலூர் மாவட்டம்,வேலூரில் 31 ஆவது சாலைபாதுகாப்பு வாரவிழா நிறைவு விழாவை முன்னிட்டு பொதுமக்களிடையே சாலைபாதுகாப்பு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக பள்ளி மாணவ,மாணவிகள் சுமார் 6 கிலோ மீட்டர் தூரம் வரையில் வரிசையாக மனித சங்கிலி நடத்தினார்கள் இதில் புதிய பேருந்து நிலையம் அருகே மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் மனித சங்கிலியில் கலந்துகொண்டு சாலைபாதுகாப்பு விழிப்புணர்வை பொதுமக்களுக்கு ஏற்படுத்தினார் இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவிகள் காட்பாடி முதல் கிரின் சர்கிள் வரையில் நின்றிருந்தனர் இன்றுடன் சாலைபாதுகாப்பு வார விழா நிறைவுபெற்றது.

Comments

Popular posts from this blog

# தினவேல் செய்திகள் # சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் தை திருவிழாவின் 8ம் நாளான இன்று அய்யாவைகுண்டசாமி வெள்ளை குதிரைவாகனத்தில் எழுந்தருளி கலிவேட்டையாடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

# தினவேல் செய்திகள் # கொங்கணாபுரம் K.A.N அரசு மேல்நிலைப் பள்ளியில் அறிவுத்திறன் வகுப்பறை திறப்பு விழா