# DINAVEL NEWS # இன்று 05.01.2020 தேதி விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு காவல் நிலையங்களுக்கும் தலா 1-வீதம் மொத்தம் (34) இ-சலான் இயந்திரங்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.S.ஜெயக்குமார் அவர்கள் வழங்கினார் .


இன்று 05.01.2020 தேதி விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு காவல் நிலையங்களுக்கும் தலா 1-வீதம்  மொத்தம் (34) இ-சலான் இயந்திரங்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.S.ஜெயக்குமார் அவர்கள் வழங்கினார் .   

இதன் மூலமாக மோட்டார் வாகன விதி மீறல்கள் சம்மந்தமான குற்றங்களுக்கான அபராத தொகையை ATM கார்டு மூலம் வசூலிக்கப்படும். 
இ-சலான் ரசிதை பெற்றுக் கொண்டு அருகிலுள்ள 
இ- சேவை மையம்  தபால் நிலையம் மற்றும் பாரத ஸ்டேட் வங்கியில் அபராத தொகையை செலுத்தலாம். முன்னதாக 21.08.19- தேதி  விழுப்புரம் மாவட்டத்தில் இ-சலான் முறை அறிமுகப்படுத்தப்பட்டு 27  இ-சலான் இயந்திரங்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களால் வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Comments

Popular posts from this blog

DINAVEL DAILY # கன்னியாகுமரி அரசு பழத்தோட்டத்தில் உற்பத்தியாகும் சாக்லேட்டுக்கு பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது

# தினவேல் செய்திகள் # கொங்கணாபுரம் K.A.N அரசு மேல்நிலைப் பள்ளியில் அறிவுத்திறன் வகுப்பறை திறப்பு விழா

# DINAVEL NEWS # வேலூரில் சிறப்பாக பணியாற்றிய காவல் துறையைச் சார்ந்த வேலூர் டிஎஸ்பி பாலகிருஷ்ணன் மற்றும் வேலூர் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் நாகராஜன் வேலூர் தெற்கு காவல் நிலைய ஆய்வாளர் ராமச்சந்திரன் வேலூர் பாகாயம் காவல் நிலைய ஆய்வாளர் நந்தகுமார் இவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கினார்.