# DINAVEL NEWS # இன்று 05.01.2020 தேதி விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு காவல் நிலையங்களுக்கும் தலா 1-வீதம் மொத்தம் (34) இ-சலான் இயந்திரங்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.S.ஜெயக்குமார் அவர்கள் வழங்கினார் .


இன்று 05.01.2020 தேதி விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு காவல் நிலையங்களுக்கும் தலா 1-வீதம்  மொத்தம் (34) இ-சலான் இயந்திரங்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.S.ஜெயக்குமார் அவர்கள் வழங்கினார் .   

இதன் மூலமாக மோட்டார் வாகன விதி மீறல்கள் சம்மந்தமான குற்றங்களுக்கான அபராத தொகையை ATM கார்டு மூலம் வசூலிக்கப்படும். 
இ-சலான் ரசிதை பெற்றுக் கொண்டு அருகிலுள்ள 
இ- சேவை மையம்  தபால் நிலையம் மற்றும் பாரத ஸ்டேட் வங்கியில் அபராத தொகையை செலுத்தலாம். முன்னதாக 21.08.19- தேதி  விழுப்புரம் மாவட்டத்தில் இ-சலான் முறை அறிமுகப்படுத்தப்பட்டு 27  இ-சலான் இயந்திரங்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களால் வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Comments

Popular posts from this blog

DINAVEL DAILY # கன்னியாகுமரி அரசு பழத்தோட்டத்தில் உற்பத்தியாகும் சாக்லேட்டுக்கு பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது

தினவேல் - தேசிய நடுநிலை காலை நாளிதழின் துணை ஆசிரியர் (SUB EDITOR) ஆக திரு.M.சக்திவேல் அவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

# DINAVEL NEWS # அறச்சலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் அறிவுத்திறன் வகுப்பறை திறப்பு விழா.