# DINAVEL NEWS # தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே உள்ள திரிகூட புரத்தில் செல்போன் டவர் மீது ஏறி தற்கொலை முயற்சி.


தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே உள்ள திரிகூட புரத்தில் கணவன் மனைவி தகராறு காரணமாக கணவர் அன்புச்செல்வன் (25) என்பவர் செல்போன் டவர் மீது ஏறி தற்கொலை முயற்சி தகவலறிந்த சொக்கம்பட்டி காவல் உதவி ஆய்வாளர் வேல் பாண்டியன் பத்திரமாக மீட்டு அறிவுரை கூறி அனுப்பி வைத்தால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது

Comments

Popular posts from this blog

# தினவேல் செய்திகள் # சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் தை திருவிழாவின் 8ம் நாளான இன்று அய்யாவைகுண்டசாமி வெள்ளை குதிரைவாகனத்தில் எழுந்தருளி கலிவேட்டையாடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

# தினவேல் செய்திகள் # கொங்கணாபுரம் K.A.N அரசு மேல்நிலைப் பள்ளியில் அறிவுத்திறன் வகுப்பறை திறப்பு விழா