#DINAVEL NEWS# வேலூரில் 12 அரசு நிதிஉதவி பள்ளிகளை சேர்ந்த 2350 மாணவ மாணவிகளுக்கு இலவச சைக்கிள்.



வேலூரில் 12 அரசு நிதிஉதவி பள்ளிகளை சேர்ந்த 2350 மாணவ மாணவிகளுக்கு இலவச சைக்கிள்.

வேலூரில் ஊரீசு மேல்நிலைப்பள்ளி வெங்கடேஸ்வரா மேல்நிலைப்பள்ளி தொரப்பாடி அரசினர் மேல்நிலைப்பள்ளி முஸ்லீம் மேல்நிலைப்பள்ளி கொணவட்டம் அரசு மேல்நிலைப்பள்ளி ஈவேரா அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி  உள்பட 12 அரசு நிதிஉதவி பள்ளிகளை சேர்ந்த 2350 மாணவ மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கும் விழா வேலூர் ஊரீசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடந்தது இந்த விழாவுக்கு மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் தலைமை தாங்கினார் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் சாரதாருக்மணி முன்னிலை வகித்தார் முதன்மை கல்வி அலுவலர் மார்ஸ் வரவேற்றார் இந்நிகழ்ச்சியில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு இலவச சைக்கிள்களை அமைச்சர் வீரமணி வழங்கி னார் விழாவில் ஆவின் சேர்மன் வேலழகன்  அதிகாரிகள் அரசு அலுவலர்கள் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

Comments

Popular posts from this blog

DINAVEL DAILY # கன்னியாகுமரி அரசு பழத்தோட்டத்தில் உற்பத்தியாகும் சாக்லேட்டுக்கு பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது

# தினவேல் செய்திகள் # கொங்கணாபுரம் K.A.N அரசு மேல்நிலைப் பள்ளியில் அறிவுத்திறன் வகுப்பறை திறப்பு விழா

# DINAVEL NEWS # வேலூரில் சிறப்பாக பணியாற்றிய காவல் துறையைச் சார்ந்த வேலூர் டிஎஸ்பி பாலகிருஷ்ணன் மற்றும் வேலூர் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் நாகராஜன் வேலூர் தெற்கு காவல் நிலைய ஆய்வாளர் ராமச்சந்திரன் வேலூர் பாகாயம் காவல் நிலைய ஆய்வாளர் நந்தகுமார் இவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கினார்.