# DINAVEL NEWS # வட்டார இளநிலை உதவியாளர் ஷகிலா, ஊராட்சி துணை தலைவர் பாலசுப்பிரமணியன், ஊராட்சி எழுத்தர் சபிதா , மற்றும் உறுப்பினர்கள் முருகேசன், குமார் உள்ளிட்ட பல கலந்துகொண்டு சிறப்பித்தனர்.



வட்டார இளநிலை உதவியாளர் ஷகிலா, ஊராட்சி துணை தலைவர் பாலசுப்பிரமணியன், ஊராட்சி எழுத்தர் சபிதா , மற்றும் உறுப்பினர்கள் முருகேசன், குமார் உள்ளிட்ட பல கலந்துகொண்டு சிறப்பித்தனர்



வாரணவாசி ஊராட்சியில் கீழ் கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன




1, பாதுகாக்கப்பட்ட குடிநீர் வசதி ஏற்படுத்திக் கொடுத்தல்.
2,கொசுக்கள் மூலம் பரவும் டெங்கு காய்ச்சலை தடுக்க நடவடிக்கை எடுத்தல்.
3,பிளாஸ்டிக் இல்லாத ஊராட்சியாக மாற்றுதல்.
4,பிரதம மந்திரி குடியிருப்பு திட்டம் மூலம் குடிசை வீடு இல்லாத ஊராட்சியாக மாற்றுதல்.
5,குழந்தைக் கடத்தல்,குழந்தை தொழிலாளர் முறையை ஒழித்தல்,குழந்தை திருமணம் தடுத்தல், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களை தடுத்தல்.
6,திறந்தவெளி கழிப்பிடம் இல்லாத ஊராட்சியாக மாற்றுதல்.
7, வாக்காளர் உறுதி மொழி ஏற்றது
8,தொழுநோய் கண்டறிந்து மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கவும், அவர்களிடம் அன்பாக நடந்து கொள்ளவும் உறுதிமொழி ஏடுக்கப்பட்டது.

வாரணவாசி கே.ராசேந்திரன்
தலைவர்
வானணவாசி ஊராட்சி

Comments

Popular posts from this blog

DINAVEL DAILY # கன்னியாகுமரி அரசு பழத்தோட்டத்தில் உற்பத்தியாகும் சாக்லேட்டுக்கு பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது

# தினவேல் செய்திகள் # கொங்கணாபுரம் K.A.N அரசு மேல்நிலைப் பள்ளியில் அறிவுத்திறன் வகுப்பறை திறப்பு விழா

# DINAVEL NEWS # வேலூரில் சிறப்பாக பணியாற்றிய காவல் துறையைச் சார்ந்த வேலூர் டிஎஸ்பி பாலகிருஷ்ணன் மற்றும் வேலூர் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் நாகராஜன் வேலூர் தெற்கு காவல் நிலைய ஆய்வாளர் ராமச்சந்திரன் வேலூர் பாகாயம் காவல் நிலைய ஆய்வாளர் நந்தகுமார் இவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கினார்.