பழனி முருகன் கோவில் தைப்பூச திருவிழா பிப்ரவரி 2ம் தேதி கொடியேற்றத்துடன் துவக்கம். பிப்ரவரி 6 திருக்கல்யாணமும் ஏழாம் தேதி தேரோட்டமும் நடைபெறும். பழனி செய்தியாளர் ஆதிமூலம்
Get link
Facebook
X
Pinterest
Email
Other Apps
பழனி முருகன் கோவில் தைப்பூச திருவிழா பிப்ரவரி 2ம் தேதி கொடியேற்றத்துடன் துவக்கம். பிப்ரவரி 6 திருக்கல்யாணமும் ஏழாம் தேதி தேரோட்டமும் நடைபெறும்.
கன்னியாகுமரி அரசுபழத்தோட்டத்தில் தயாராகும் சாக்லேட் கன்னியாகுமரி டிச 10 கன்னியாகுமரி அரசு பழத்தோட்டத்தில் உற்பத்தியாகும் சாக்லேட்டுக்கு பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது சாக்லேட்.... சிறியவர்கள் முதல் பெரியவர்கள் என வயது வித்தியாசமின்றி சாப்பிடும் இனிப்பு வகை.5 ரூபாயிலிருந்து தொடங்கி ஆயிரம் ரூபாய் வரை அதன் தரவரிசை உள்ளது.சர்வதேச நிறுவனங்களால் தயாரிக்கப்படும் சாக்லேட்க்கள்,பெருநகரம் தொடங்கி குக்கிராமம் வரை விற்பனை செய்யப்படுகிறது. கண்ணைகவரும் பேக்கிங்,சுவை,விளம்பரம் என ஆண்டுக்கு கோடிகணக்கான ரூபாய்க்கு சாக்லேட் வர்த்தகம் நடக்கிறது. ஆனால் சர்வதேச தரத்தில் தயாராகும் இந்த சாக்லேட்டுக்கு இணையாக நமது ஊரில் சப்தமின்றி தயாராகிறது. கன்னியாகுமரி பழத்தோட்டத்தில் சுமார் மூன்றரை லட்சம் ரூபாய் மதிப்பில் தனியாக யூனிட் அமைக்கப்பட்டு பயிற்சி பெற்ற பெண் ஊழியர்களால் சுகாதாரமான தயாரிக்கபடுகிறது.சர்வதேச கம்பெனி போல் எந்த ஒரு விளம்பரம் இல்லாமலேயே பொதுமக்களிடம் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது இந்த சாக்லேட். இதுகுறித்து கன்னியாகுமரி அரசுபழத்தோட்ட மேலாளர் கூறியதாவது:- தமிழக அ...
கொங்கணாபுரம் K.A.N அரசு மேல்நிலைப் பள்ளியில் அறிவுத்திறன் வகுப்பறை திறப்பு விழா சேலம் மாவட்டம் கொங்கணாபுரம் கே.ஏ.நாச்சியப்பா அரசினர் மேல்நிலைப்பள்ளியில் 24.1.2020 அன்று அறிவுத் திறன் வகுப்பறை துவங்கப்பட்டது. இப்பள்ளியில் 570 மாணவர்கள் படித்துக் கொண்டு வருகிறார்கள் . இப்பள்ளியில் முதன்முதலாக சென்னை - திருமதி ராஜேஸ்வரி ராதாகிருஷ்ணன் நல அறக்கட்டளை சார்பில் அறிவுத் திறன் வகுப்பறை துவங்கப்பட தேவையான உபகரணங்கள் வழங்கப்பட்டு துவங்கப்பட்டது . எடப்பாடி கல்வி மாவட்ட -மாவட்ட கல்வி அலுவலர் திருமதி.ம.விஜயா அவர்களும் கொங்கணாபுரம் ஒன்றிய சேர்மன் மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் திரு K.K. மணி அவர்களும் மற்றும் அறக்கட்டளையின் சார்பாக சமூக சேவகரும் தினவேல் நாளிதழ் சேலம் தெற்கு நிருபர் திரு பிரபு அவர்களும் கலந்து கொண்டனர் பள்ளியின் தலைமை ஆசிரியர் திரு.செந்திலாதிபன் அவர்கள் அனைவரையும் வரவேற்று இவ்விழாவை சிறப்பாக நடத்தினர். மாணவர்களின் வளர்ச்சிக்காக இந்த அறிவுத் திறன் வகுப்பறையை பயன்படுத்தி அறிவுத்திறனை வளர்த்துக் கொள்ள விருந்தினர்க...
வேலூரில் சிறப்பாக பணியாற்றிய காவல் துறையைச் சார்ந்த வேலூர் டிஎஸ்பி பாலகிருஷ்ணன் மற்றும் வேலூர் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் நாகராஜன் வேலூர் தெற்கு காவல் நிலைய ஆய்வாளர் ராமச்சந்திரன் வேலூர் பாகாயம் காவல் நிலைய ஆய்வாளர் நந்தகுமார் இவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கினார்.
Comments
Post a Comment