# DINAVEL NEWS # கேரளா வில் ஜூம்மா தொழுகை முடித்து வந்த இஸ்லாமியர்கள். CAA எதிர்த்து ஊர்வலம் சென்றனர்.



கேரளா வில் ஜூம்மா தொழுகை முடித்து வந்த இஸ்லாமியர்கள். CAA எதிர்த்து ஊர்வலம் சென்றனர்.அப்போது 1921ல் நடந்த இனபடுகொலையை செய்த  மாப்ளா கலவரக்காரர்கள் போல் உடை அணிந்து நாங்கள் 1921 ல் பயன்படுத்திய கத்திகளை அரபிக்கடலில் வீச வில்லை.இன்னும் கையில் வைத்து இருக்கிறோம் என முழக்கம்.

Comments

Popular posts from this blog

# தினவேல் செய்திகள் # சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் தை திருவிழாவின் 8ம் நாளான இன்று அய்யாவைகுண்டசாமி வெள்ளை குதிரைவாகனத்தில் எழுந்தருளி கலிவேட்டையாடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

# தினவேல் செய்திகள் # கொங்கணாபுரம் K.A.N அரசு மேல்நிலைப் பள்ளியில் அறிவுத்திறன் வகுப்பறை திறப்பு விழா