# DINAVEL NEWS # விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் உட்கோட்டம் ஆட்டோ, வேன் ஓட்டுநர் சங்கம் மற்றும் திண்டிவனம் காவல்துறை சார்பாக நடைபெற்ற விழிப்புணர்வு பேரணி


இன்று 23.01.2020-ம் தேதி காலை 31-வது சாலை பாதுகாப்பு வார விழாவை முன்னிட்டு விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் உட்கோட்டம்  ஆட்டோ, வேன் ஓட்டுநர் சங்கம் மற்றும் திண்டிவனம் காவல்துறை சார்பாக நடைபெற்ற விழிப்புணர்வு பேரணியை  மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ஜெயக்குமார்  MSc (Agri) அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார்.  


இந்நிகழ்ச்சியில் பேசிய காவல் கண்காணிப்பாளர் அவர்கள் தலைக்கவசத்தின் அவசியம், போக்குவரத்து விதிமுறைகள் பற்றி கூறி விழிப்புணர்வு ஏற்ப்படுத்தினார். இந்நிகழ்ச்சியில் திண்டிவனம் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் திருமதி. கணகேஸ்வரி,  மயிலம் காவல் ஆய்வாளர் உட்பட ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு பேரணியை சிறப்பித்தனர்.


Comments

Popular posts from this blog

# தினவேல் செய்திகள் # சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் தை திருவிழாவின் 8ம் நாளான இன்று அய்யாவைகுண்டசாமி வெள்ளை குதிரைவாகனத்தில் எழுந்தருளி கலிவேட்டையாடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

# தினவேல் செய்திகள் # கொங்கணாபுரம் K.A.N அரசு மேல்நிலைப் பள்ளியில் அறிவுத்திறன் வகுப்பறை திறப்பு விழா