# DINAVEL NEWS # இன்று ராணிப்பேட்டை அரசினர் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி திவ்யதர்ஷினி இ.ஆ.ப., அவர்கள் இந்திய தேசிய கொடியை ஏற்றி காவலர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.




இராணிப்பேட்டை

நாட்டின் 71வது குடியரசு தினத்தை முன்னிட்டு புதிதாக உருவாக்கப்பட்டுள்ள ராணிப்பேட்டை மாவட்டத்தில், இன்று ராணிப்பேட்டை அரசினர் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி திவ்யதர்ஷினி இ.ஆ.ப.,  அவர்கள் இந்திய தேசிய கொடியை ஏற்றி காவலர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். மேலும் காவல் துறையில் சிறப்பாக பணியாற்றிய 16 காவல் ஆளிநர்களுக்கு முதலமைச்சர் காவல் பதக்கத்தினை வழங்கியும், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு மயில்வாகனன் அவர்கள் முதலமைச்சர் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கியும் கௌரவித்தார்கள். இந்நிகழ்ச்சியில் திருமதி கீதா, துணை காவல் கண்காணிப்பாளர், ராணிப்பேட்டை உட்கோட்டம் அவர்களும் இதர அரசுத்துறை அலுவலர்களும் பள்ளி மாணவ மாணவிகளும் கலந்து கொண்டனர்.

Comments

Popular posts from this blog

DINAVEL DAILY # கன்னியாகுமரி அரசு பழத்தோட்டத்தில் உற்பத்தியாகும் சாக்லேட்டுக்கு பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது

# தினவேல் செய்திகள் # கொங்கணாபுரம் K.A.N அரசு மேல்நிலைப் பள்ளியில் அறிவுத்திறன் வகுப்பறை திறப்பு விழா

# DINAVEL NEWS # வேலூரில் சிறப்பாக பணியாற்றிய காவல் துறையைச் சார்ந்த வேலூர் டிஎஸ்பி பாலகிருஷ்ணன் மற்றும் வேலூர் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் நாகராஜன் வேலூர் தெற்கு காவல் நிலைய ஆய்வாளர் ராமச்சந்திரன் வேலூர் பாகாயம் காவல் நிலைய ஆய்வாளர் நந்தகுமார் இவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கினார்.