# DINAVEL NEWS # விழுப்புரம் மாவட்டம் செஞ்சி-திண்டிவனம் சாலை நாட்டார்மங்கலம் ஏரிக்கரை அருகே பழுதடைந்த குண்டும் குழியுமாக காணப்பட்ட சாலையால் விபத்து ஏற்படும் அபாயமான சூழல் நிலவியது




மாவட்டம் : விழுப்புரம்
நாள் : 03.01.2020

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி-திண்டிவனம் சாலை நாட்டார்மங்கலம் ஏரிக்கரை அருகே பழுதடைந்த குண்டும் குழியுமாக காணப்பட்ட சாலையால் விபத்து ஏற்படும் அபாயமான சூழல் நிலவியது.

இந்நிலையில் நெடுஞ்சாலை போக்குவரத்து ரோந்து காவலர்கள் சமூக அக்கறையுடன் தாங்களாகவே முன்வந்து இன்று பழுதடைந்து குண்டும் குழியுமாக இருந்த சாலையை மண்ணை கொட்டி சீரமைத்தனர்.

மேலும் நெடுஞ்சாலை போக்குவரத்து ரோந்து காவலர்களை  மாவட்ட  காவல் கண்காணிப்பாளர் திரு.S. ஜெயக்குமார் அவர்கள் வெகுவாக பராட்டினார்.

Comments

Popular posts from this blog

# தினவேல் செய்திகள் # சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் தை திருவிழாவின் 8ம் நாளான இன்று அய்யாவைகுண்டசாமி வெள்ளை குதிரைவாகனத்தில் எழுந்தருளி கலிவேட்டையாடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

# தினவேல் செய்திகள் # கொங்கணாபுரம் K.A.N அரசு மேல்நிலைப் பள்ளியில் அறிவுத்திறன் வகுப்பறை திறப்பு விழா