# DINAVEL NEWS # பொள்ளாச்சி அருகே சேத்துமடையில் வேன் மரத்தில் மோதி விபத்து.



பொள்ளாச்சி அருகே சேத்துமடையில் வேன் மரத்தில் மோதி விபத்துக்குள்ளானதில் 11 பேர் காயமடைந்துள்ளனர். விபத்தில் காயமடைந்த தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலை சேர்ந்த 11 பேரும் பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  


தினவேல் நிருபர் 
ஆதிமூலம்

Comments

Popular posts from this blog

# தினவேல் செய்திகள் # சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் தை திருவிழாவின் 8ம் நாளான இன்று அய்யாவைகுண்டசாமி வெள்ளை குதிரைவாகனத்தில் எழுந்தருளி கலிவேட்டையாடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

# தினவேல் செய்திகள் # கொங்கணாபுரம் K.A.N அரசு மேல்நிலைப் பள்ளியில் அறிவுத்திறன் வகுப்பறை திறப்பு விழா