# DINAVEL NEWS # ஆம் ஆத்மி கட்சி குமரிமாவட்டம் குடியரசு தின கொண்டாட்டம் கட்சி தலைமை அலுவலகத்தில் வைத்து நடைபெற்றது,





*மணிகுமார்*
நாகர்கோவில்


ஆம் ஆத்மி கட்சி குமரிமாவட்டம் குடியரசு  தின  கொண்டாட்டம் கட்சி தலைமை அலுவலகத்தில் வைத்து நடைபெற்றது, கட்சி நிர்வாகிகள் அலெக்ஸாண்ட்ரப்ரெஸ் ரோடு வியாபாரிகள்  மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர் , மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஷெல்லி தலைமை உரையாற்றி தேசியக்கொடியேற்றினார் . இனிப்புக்கள் வழங்கப்பட்டது . இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மாவட்ட இணைச்செயலர் பெஞ்சமின் ஜெயராஜ் , நாகர்கோவில் சட்டமன்ற தொகுதி ஒருங்கிணைப்பாளர் மணிபட்டேல், பொருளர் சுப்பிரமணியன் செய்திருந்தனர் . காட்சன் , சஜித் ,  குளச்சல் சட்டமன்ற தொகுதி  ஒருங்கிணைப்பாளர் அமலராஜ் , செயலர் ரெஜு,  மகளிரணி சாந்தி ,  ஆகியோர் கலந்துகொண்டனர்

Comments

Popular posts from this blog

DINAVEL DAILY # கன்னியாகுமரி அரசு பழத்தோட்டத்தில் உற்பத்தியாகும் சாக்லேட்டுக்கு பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது

# தினவேல் செய்திகள் # கொங்கணாபுரம் K.A.N அரசு மேல்நிலைப் பள்ளியில் அறிவுத்திறன் வகுப்பறை திறப்பு விழா

# DINAVEL NEWS # வேலூரில் சிறப்பாக பணியாற்றிய காவல் துறையைச் சார்ந்த வேலூர் டிஎஸ்பி பாலகிருஷ்ணன் மற்றும் வேலூர் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் நாகராஜன் வேலூர் தெற்கு காவல் நிலைய ஆய்வாளர் ராமச்சந்திரன் வேலூர் பாகாயம் காவல் நிலைய ஆய்வாளர் நந்தகுமார் இவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கினார்.