# DINAVEL NEWS # தேசிய வாக்காளர் தின விழா 2020 பேரணி.



தேசிய வாக்காளர் தின விழா 2020 பேரணி.


தேசிய வாக்காளர் தின விழா 2020    பேரணியை வேலூர் அண்ணாகலைரங்கம் அருகிலிருந்து மாவட்ட ஆட்சியர் A.சண்முகசுந்தரம் அவர்கள் கொடியசைத்து  துவக்கிவைத்தார்.
வேலூர் மாவட்டம் வேலூரில் உள்ள அண்ணாகலையரங்கம் அருகிலிருந்து கிளம்பிய பேரணியில்  டி.கே.எம். மகளிர் கல்லூரி, ஊரீசு கல்லூரி மாணவர்கள் பங்கேற்றனர். வாக்குரிமையையும், வாக்களிப்பதன் அவசியத்தையும், வலியுறுத்தும் வாசகங்களை கையில் ஏந்தி கல்லூரி மாணவ, மாணவியர் பேரணியாக புறப்பட்டு வேலூர் மாநகரை வலம் வந்து வாக்களிப்பது குறித்த   விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

Comments

Popular posts from this blog

# தினவேல் செய்திகள் # சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் தை திருவிழாவின் 8ம் நாளான இன்று அய்யாவைகுண்டசாமி வெள்ளை குதிரைவாகனத்தில் எழுந்தருளி கலிவேட்டையாடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

# தினவேல் செய்திகள் # கொங்கணாபுரம் K.A.N அரசு மேல்நிலைப் பள்ளியில் அறிவுத்திறன் வகுப்பறை திறப்பு விழா