# DINAVEL NEWS # தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்கள் இருப்பதாக வந்த ரகசிய தகவலையடுத்து காட்பாடி வட்டாட்சியர் பாலமுருகன் தலைமையிலான குழுவினர் சோதனை.



வேலூர் மாவட்டம் 

காட்பாடி அடுத்த கார்ணாம்பட்டு கிராமம், ஆழ்வார்த்தாங்கல் பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்கள் இருப்பதாக வந்த ரகசிய தகவலையடுத்து  காட்பாடி வட்டாட்சியர் பாலமுருகன் தலைமையிலான குழுவினர் சோதனை செய்ததில் அப்பகுதியில் உள்ள குடோனில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 6 டன் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக்  பொருட்களை பறிமுதல் செய்து அதிரடி நடவடிக்கை..

Comments

Popular posts from this blog

# தினவேல் செய்திகள் # சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் தை திருவிழாவின் 8ம் நாளான இன்று அய்யாவைகுண்டசாமி வெள்ளை குதிரைவாகனத்தில் எழுந்தருளி கலிவேட்டையாடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

# தினவேல் செய்திகள் # கொங்கணாபுரம் K.A.N அரசு மேல்நிலைப் பள்ளியில் அறிவுத்திறன் வகுப்பறை திறப்பு விழா