# DINAVEL NEWS # நாமக்கல் மாவட்டம் புதுசத்திரம் ஒன்றியம் தாளம்பாடி கிராமத்தில் ஊராட்சியில் கிராமசபை கூட்டம் நடைபெற்றது.




நாமக்கல் மாவட்டம் புதுசத்திரம் ஒன்றியம் தாளம்பாடி கிராமத்தில் ஊராட்சி மன்ற தலைவர் V.சதிஸ்குமார் 71 வது குடியரசு தினம் தேசிய கொடியேற்றி இனிப்பு வழங்கப்பட்டது மேலும் இவ்விழாவில் துணை தலைவர் P.உசாராணி மற்றும் 9 வார்டு உறுப்பினர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் பங்கேற்றனார், 

பள்ளி குழந்தைகள் மற்றும் கல்லூரி மாணவர்களால் தேசிய கீதம் பாடப்பட்டது. பின்பு 2019 - 2020 வரவு செலவு கணக்கு படிக்கப்பட்டது,

 இதில் வருவாய் துறை உயர் அதிகாரி அவர்களால் மனு பெறப்பட்டது மற்றும் இதில் கிராம நிர்வாக அலுவலர் மற்றும் கூட்டுறவு துறை ஊழியர், அங்கன்வாடி ஊழியர் மற்றும் கிராம செவிளியர் பங்கேற்றனர். தீர்மானம் நிறைவேற்றப்பட்டு கையொப்பம் பெறப்பட்டு விழா சிறப்பாக நடந்து. 


இதில் கோட்டாசியர் கோட்டைகுமார் மற்றும் பீடிஓ பிரபாகரன் மற்றும் 11 அரசு அதிகாரிகள் பங்கேற்று 3 பயனாளிகளுக்கு ஓஏபி மனு பெற்று உடணடியாக தீர்வு காணப்பட்டது கோட்டாச்சியர் அவர்கள் தலைமையில் மேலும் இவ்விழாவில் கவுன்சிலர் R.கோபிநாத் பங்கேற்றார். 



K.S. வேல்முருகன்
தினவேல்
நாமக்கல் மாவட்ட நிருபர்

Comments

Popular posts from this blog

DINAVEL DAILY # கன்னியாகுமரி அரசு பழத்தோட்டத்தில் உற்பத்தியாகும் சாக்லேட்டுக்கு பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது

# தினவேல் செய்திகள் # கொங்கணாபுரம் K.A.N அரசு மேல்நிலைப் பள்ளியில் அறிவுத்திறன் வகுப்பறை திறப்பு விழா

# DINAVEL NEWS # வேலூரில் சிறப்பாக பணியாற்றிய காவல் துறையைச் சார்ந்த வேலூர் டிஎஸ்பி பாலகிருஷ்ணன் மற்றும் வேலூர் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் நாகராஜன் வேலூர் தெற்கு காவல் நிலைய ஆய்வாளர் ராமச்சந்திரன் வேலூர் பாகாயம் காவல் நிலைய ஆய்வாளர் நந்தகுமார் இவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கினார்.