# DINAVEL NEWS # வேலூர் மாவட்டத்திற்கு வருகை தந்த கழக மாநில மகளிர் அணிஅமைப்பாளர் கவிஞர்.கனிமொழி MP.



வேலூர்.

24/01/2020 இன்று வேலூர் மாவட்டத்திற்கு வருகை தந்த கழக மாநில  மகளிர் அணிஅமைப்பாளர் கவிஞர்.கனிமொழி MP அவர்களை வேலூர் மாவட்ட செயலாளர் ஏ.பி.நந்தகுமார் அணைகட்டு சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் மாவட்ட அவைத்தலைவர் தி.அ.முகமது சகி ExMP  அவர்கள் மாநகர செயலாளர் ப.கார்த்திகேயன் MLA அவர்கள் வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் D.M.கதிர் ஆனந்த் MP அவர்கள் சால்வை தந்து வரவேற்றார்கள் அவருடன் வேலூர் ஒன்றிய செயலாளர் C.L.ஞானசேகரன் அவர்கள் மற்றும்  கழக நிர்வாகிகள் கழக தோழர்கள் உடன் இருந்தனர்..

Comments

Popular posts from this blog

DINAVEL DAILY # கன்னியாகுமரி அரசு பழத்தோட்டத்தில் உற்பத்தியாகும் சாக்லேட்டுக்கு பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது

# தினவேல் செய்திகள் # கொங்கணாபுரம் K.A.N அரசு மேல்நிலைப் பள்ளியில் அறிவுத்திறன் வகுப்பறை திறப்பு விழா

# DINAVEL NEWS # வேலூரில் சிறப்பாக பணியாற்றிய காவல் துறையைச் சார்ந்த வேலூர் டிஎஸ்பி பாலகிருஷ்ணன் மற்றும் வேலூர் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் நாகராஜன் வேலூர் தெற்கு காவல் நிலைய ஆய்வாளர் ராமச்சந்திரன் வேலூர் பாகாயம் காவல் நிலைய ஆய்வாளர் நந்தகுமார் இவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கினார்.