# DINAVEL NEWS # கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் வரும் 25 ஆம் தேதி மொழிப்போர் தியாகிகளின் வீர வணக்க நாள் பொது கூட்டம் நடத்துவது பற்றிய கிழக்கு மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நாகர்கோவிலில் நடைபெற்றது.



மணிகுமார்
நாகர்கோவில்


கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில்  வரும் 25  ஆம் தேதி மொழிப்போர் தியாகிகளின் வீர வணக்க நாள் பொது கூட்டம் நடத்துவது பற்றிய கிழக்கு மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நாகர்கோவிலில் நடைபெற்றது.   கிழக்கு மாவட்ட செயலாளர் செந்தில் முருகன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் கிழக்கு மாவட்ட இனை செயலாளர் அம்மு ஆன்றோ உள்ளிட்ட கழக நிர்வாகிகள் மற்றும் பொது மக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
 அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொது செயலாளர் டி.டி,வி, தினகரன் எம்.எல்.ஏ. அவர்கள் வரும் 25  ஆம் தேதி கழகம் சார்பில் மொழிப்போர் தியாகிகளின் வீர வணக்க நாள் பொது கூட்டம் நடத்த உத்தரவு பிறப்பித்து உள்ளார். அதன் படி தமிழகம் முழுவதும் அனனைத்து மாவட்டங்களிலும் கழக நிர்வாகிகள் விழா நடத்துவது குறித்து ஆலோசனை கூட்டங்கள் நடத்தி வருகின்றனர்.  அந்தவகையில்  கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் இன்று நடைபெற்றது. கிழக்கு மாவட்ட செயலாளர் செந்தில் முருகன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில்   வரும் 25  ஆம் தேதி மொழிப்போர் தியாகிகளின் வீர வணக்க நாள் பொது கூட்டம் வடசேரி வந்சியாதித்தன் தெருவில்  நடத்துவது என முடிவு செய்யபட்டது. இந்த கூட்டத்தில் கிழக்கு மாவட்ட இனை செயலாளர் அம்மு ஆன்றோ   அவைத்தலைவர் ஜூலியஸ். ஆன்றோ. பகுதி செயலாளர்கள். கோபுராஜ்  . லதா. மகேஸ்வரி. சுபின். வழக்கறிஞர் மில்லர் . ஜோன்ஸ்.உள்ளிட்டோர் கழக நிர்வாகிகள் மற்றும் பொது மக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Comments

Popular posts from this blog

DINAVEL DAILY # கன்னியாகுமரி அரசு பழத்தோட்டத்தில் உற்பத்தியாகும் சாக்லேட்டுக்கு பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது

# தினவேல் செய்திகள் # கொங்கணாபுரம் K.A.N அரசு மேல்நிலைப் பள்ளியில் அறிவுத்திறன் வகுப்பறை திறப்பு விழா

# DINAVEL NEWS # வேலூரில் சிறப்பாக பணியாற்றிய காவல் துறையைச் சார்ந்த வேலூர் டிஎஸ்பி பாலகிருஷ்ணன் மற்றும் வேலூர் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் நாகராஜன் வேலூர் தெற்கு காவல் நிலைய ஆய்வாளர் ராமச்சந்திரன் வேலூர் பாகாயம் காவல் நிலைய ஆய்வாளர் நந்தகுமார் இவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கினார்.