# DINAVEL NEWS # ஒருநாள் தலைமையாசிரியராக பத்தாம் வகுப்பு மாணவி - ஆரணி அருகே அசத்தல்.



ஒருநாள் தலைமையாசிரியராக பத்தாம் வகுப்பு மாணவி - ஆரணி அருகே அசத்தல்

ஆரணி அருகே உள்ள நெசல் உயர்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு  படிக்கும் மாணவி மதுமிதா இன்று
ஒருநாள் தலைமையாசிரியர் பொறுப்பேற்று அப்பள்ளி நிர்வாகம் செய்கிறார் . 

கடந்த ஆண்டு நடைபெற்ற பத்தாம் வகுப்பு தேர்வில் முதலிடம் பிடித்த மாணவியை கவுரவிக்கும் வகையில்
மாணவர்கள் நிர்வாகத் திறன் பற்றி அறிந்து கொள்ளும் நோக்கில் இவ்வாறு செய்யப்பட்டுள்ளதாக பள்ளி நிர்வாகத்தின் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது 

ஒரு நாள் தலைமை ஆசிரியருக்கு ஆசிரியர்களும் , மாணவர்களும் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

Comments

Popular posts from this blog

# தினவேல் செய்திகள் # சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் தை திருவிழாவின் 8ம் நாளான இன்று அய்யாவைகுண்டசாமி வெள்ளை குதிரைவாகனத்தில் எழுந்தருளி கலிவேட்டையாடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

# தினவேல் செய்திகள் # கொங்கணாபுரம் K.A.N அரசு மேல்நிலைப் பள்ளியில் அறிவுத்திறன் வகுப்பறை திறப்பு விழா