# DINAVEL NEWS # ஒருநாள் தலைமையாசிரியராக பத்தாம் வகுப்பு மாணவி - ஆரணி அருகே அசத்தல்.



ஒருநாள் தலைமையாசிரியராக பத்தாம் வகுப்பு மாணவி - ஆரணி அருகே அசத்தல்

ஆரணி அருகே உள்ள நெசல் உயர்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு  படிக்கும் மாணவி மதுமிதா இன்று
ஒருநாள் தலைமையாசிரியர் பொறுப்பேற்று அப்பள்ளி நிர்வாகம் செய்கிறார் . 

கடந்த ஆண்டு நடைபெற்ற பத்தாம் வகுப்பு தேர்வில் முதலிடம் பிடித்த மாணவியை கவுரவிக்கும் வகையில்
மாணவர்கள் நிர்வாகத் திறன் பற்றி அறிந்து கொள்ளும் நோக்கில் இவ்வாறு செய்யப்பட்டுள்ளதாக பள்ளி நிர்வாகத்தின் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது 

ஒரு நாள் தலைமை ஆசிரியருக்கு ஆசிரியர்களும் , மாணவர்களும் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

Comments

Popular posts from this blog

DINAVEL DAILY # கன்னியாகுமரி அரசு பழத்தோட்டத்தில் உற்பத்தியாகும் சாக்லேட்டுக்கு பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது

# தினவேல் செய்திகள் # கொங்கணாபுரம் K.A.N அரசு மேல்நிலைப் பள்ளியில் அறிவுத்திறன் வகுப்பறை திறப்பு விழா

# DINAVEL NEWS # வேலூரில் சிறப்பாக பணியாற்றிய காவல் துறையைச் சார்ந்த வேலூர் டிஎஸ்பி பாலகிருஷ்ணன் மற்றும் வேலூர் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் நாகராஜன் வேலூர் தெற்கு காவல் நிலைய ஆய்வாளர் ராமச்சந்திரன் வேலூர் பாகாயம் காவல் நிலைய ஆய்வாளர் நந்தகுமார் இவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கினார்.