# DINAVEL NEWS # வாணியம்பாடி அருகே சாலை விபத்து இருவர் உயிரிழப்பு



வாணியம்பாடி அருகே சாலை விபத்து இருவர் உயிரிழப்பு

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த கிரிசமுத்திரம் தேசிய நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனம் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் இருசக்கர வாகனத்தில் வந்த
சின்னபள்ளிகுப்பம் பகுதியை சேர்ந்த வேலு (வயது 25)
வடச்சேரி பகுதியை சேர்ந்த தமிழ் சுந்தர்(வயது 24)
ஆகிய 2 இளைஞர்கள் உயிர்ழப்பு சந்தோஷ் என்பவர் படுகாயம் வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் அனுமதி.

ராஜேஸ்
தினவேல் நிருபர்
வேலூர் மாவட்டம்

Comments

Popular posts from this blog

# தினவேல் செய்திகள் # சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் தை திருவிழாவின் 8ம் நாளான இன்று அய்யாவைகுண்டசாமி வெள்ளை குதிரைவாகனத்தில் எழுந்தருளி கலிவேட்டையாடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

# தினவேல் செய்திகள் # கொங்கணாபுரம் K.A.N அரசு மேல்நிலைப் பள்ளியில் அறிவுத்திறன் வகுப்பறை திறப்பு விழா