# DINAVEL NEWS # வாணியம்பாடி அருகே சாலை விபத்து இருவர் உயிரிழப்பு



வாணியம்பாடி அருகே சாலை விபத்து இருவர் உயிரிழப்பு

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த கிரிசமுத்திரம் தேசிய நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனம் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் இருசக்கர வாகனத்தில் வந்த
சின்னபள்ளிகுப்பம் பகுதியை சேர்ந்த வேலு (வயது 25)
வடச்சேரி பகுதியை சேர்ந்த தமிழ் சுந்தர்(வயது 24)
ஆகிய 2 இளைஞர்கள் உயிர்ழப்பு சந்தோஷ் என்பவர் படுகாயம் வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் அனுமதி.

ராஜேஸ்
தினவேல் நிருபர்
வேலூர் மாவட்டம்

Comments

Popular posts from this blog

DINAVEL DAILY # கன்னியாகுமரி அரசு பழத்தோட்டத்தில் உற்பத்தியாகும் சாக்லேட்டுக்கு பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது

# தினவேல் செய்திகள் # கொங்கணாபுரம் K.A.N அரசு மேல்நிலைப் பள்ளியில் அறிவுத்திறன் வகுப்பறை திறப்பு விழா

# DINAVEL NEWS # வேலூரில் சிறப்பாக பணியாற்றிய காவல் துறையைச் சார்ந்த வேலூர் டிஎஸ்பி பாலகிருஷ்ணன் மற்றும் வேலூர் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் நாகராஜன் வேலூர் தெற்கு காவல் நிலைய ஆய்வாளர் ராமச்சந்திரன் வேலூர் பாகாயம் காவல் நிலைய ஆய்வாளர் நந்தகுமார் இவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கினார்.