தினவேல் செய்திகள் - முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் மலைவாழ் மக்களுக்கு அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி



பழனி ஊராட்சி ஒன்றியம் பெரியம்மாபட்டி ஊராட்சி  உட்கிடை கிராமமான  புளியம்பட்டியில் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை  சார்பில் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் மலைவாழ் மக்களுக்கு  அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி உயர் திரு.சார் ஆட்சியர் அவர்களின்  தலைமையிலும், உயர் திரு. வட்டாட்சியர் மற்றும் பெரியம்மா பட்டி ஊராட்சிமன்றதலைவர்* G.சதிஷ் குமார் B.A., அவர்களின் முன்னிலையிலும் சிறப்பு அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சியும் மற்றும்  மரக்கன்றுகள் நடப்பட்டன. இந்நிகழ்ச்சி பழனி ஒன்றிய துணை பெருந்தலைவர்  கோபாலகிருஷ்ணன், ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டு விழாவினை சிறப்பித்தனர்.

Comments

Popular posts from this blog

DINAVEL DAILY # கன்னியாகுமரி அரசு பழத்தோட்டத்தில் உற்பத்தியாகும் சாக்லேட்டுக்கு பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது

# தினவேல் செய்திகள் # கொங்கணாபுரம் K.A.N அரசு மேல்நிலைப் பள்ளியில் அறிவுத்திறன் வகுப்பறை திறப்பு விழா

# DINAVEL NEWS # வேலூரில் சிறப்பாக பணியாற்றிய காவல் துறையைச் சார்ந்த வேலூர் டிஎஸ்பி பாலகிருஷ்ணன் மற்றும் வேலூர் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் நாகராஜன் வேலூர் தெற்கு காவல் நிலைய ஆய்வாளர் ராமச்சந்திரன் வேலூர் பாகாயம் காவல் நிலைய ஆய்வாளர் நந்தகுமார் இவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கினார்.