தினவேல் செய்திகள் - பாலசமுத்திரம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சாய்வுதளம் அமைக்க TARATDAC சார்பில் வலியுறுத்தல்



பாலசமுத்திரம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சாய்வுதளம் அமைக்க TARATDAC சார்பில் வலியுறுத்தல்..

திண்டுக்கல் மாவட்டம் பழனி தாலுகா பாலசமுத்திரம் கிராமத்தில் செயல்படும் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கைப்பிடியுடன் கூடிய சாய்வுதளம் இல்லாமல் இருக்கிறது. இதனால் அங்கு சிகிச்சைக்கு வரும் நோயாளிகள், மாற்றுத்திறனாளிகள், வயதானவர்கள் சிரமத்திற்கு உள்ளாகும் சூழ்நிலை உள்ளது. அதுமட்டுமின்றி பிரசவம் மற்றும் குழந்தைகள் சிகிச்சைப்பிரிவு கட்டிடத்தில் அமைக்கப்பட்டுள்ள சாய்வுதளம் பழுதாகியுள்ளது. மேற்கண்ட இரண்டு பணிகளையும் உடனடியாக மருத்துவமனை நிர்வாகத்தின் சார்பில் செய்து கொடுக்க வேண்டும்  ஊர் பொதுமக்கள்

Comments

Popular posts from this blog

DINAVEL DAILY # கன்னியாகுமரி அரசு பழத்தோட்டத்தில் உற்பத்தியாகும் சாக்லேட்டுக்கு பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது

# தினவேல் செய்திகள் # கொங்கணாபுரம் K.A.N அரசு மேல்நிலைப் பள்ளியில் அறிவுத்திறன் வகுப்பறை திறப்பு விழா

# DINAVEL NEWS # வேலூரில் சிறப்பாக பணியாற்றிய காவல் துறையைச் சார்ந்த வேலூர் டிஎஸ்பி பாலகிருஷ்ணன் மற்றும் வேலூர் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் நாகராஜன் வேலூர் தெற்கு காவல் நிலைய ஆய்வாளர் ராமச்சந்திரன் வேலூர் பாகாயம் காவல் நிலைய ஆய்வாளர் நந்தகுமார் இவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கினார்.