தினவேல் செய்திகள் - பாலசமுத்திரம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சாய்வுதளம் அமைக்க TARATDAC சார்பில் வலியுறுத்தல்



பாலசமுத்திரம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சாய்வுதளம் அமைக்க TARATDAC சார்பில் வலியுறுத்தல்..

திண்டுக்கல் மாவட்டம் பழனி தாலுகா பாலசமுத்திரம் கிராமத்தில் செயல்படும் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கைப்பிடியுடன் கூடிய சாய்வுதளம் இல்லாமல் இருக்கிறது. இதனால் அங்கு சிகிச்சைக்கு வரும் நோயாளிகள், மாற்றுத்திறனாளிகள், வயதானவர்கள் சிரமத்திற்கு உள்ளாகும் சூழ்நிலை உள்ளது. அதுமட்டுமின்றி பிரசவம் மற்றும் குழந்தைகள் சிகிச்சைப்பிரிவு கட்டிடத்தில் அமைக்கப்பட்டுள்ள சாய்வுதளம் பழுதாகியுள்ளது. மேற்கண்ட இரண்டு பணிகளையும் உடனடியாக மருத்துவமனை நிர்வாகத்தின் சார்பில் செய்து கொடுக்க வேண்டும்  ஊர் பொதுமக்கள்

Comments

Popular posts from this blog

# தினவேல் செய்திகள் # சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் தை திருவிழாவின் 8ம் நாளான இன்று அய்யாவைகுண்டசாமி வெள்ளை குதிரைவாகனத்தில் எழுந்தருளி கலிவேட்டையாடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

# தினவேல் செய்திகள் # கொங்கணாபுரம் K.A.N அரசு மேல்நிலைப் பள்ளியில் அறிவுத்திறன் வகுப்பறை திறப்பு விழா