DINAVEL NEWS - அரசு பேருந்து மோதி விபத்து 18 க்கும் மேற்பட்ட செம்மறி ஆடுகள் உயிரிழந்தன.



அரசு பேருந்து மோதி விபத்து 18 க்கும் மேற்பட்ட செம்மறி ஆடுகள் உயிரிழந்தன.


கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்த மாங்குளம் பேருந்து நிலையம் அருகே செம்மறி ஆடுகள்  மேய்ச்சல் முடித்து  விட்டு சாலையை கடக்க முயன்றனர்.

 அப்போது 
டி என் 30 என் 18 என் கொண்ட அரசு பேருந்து  சேலத்தில் இருந்து சிதம்பரம் சென்றுகொண்டிருந்தபோது மாங்குளம் பேருந்து நிலையம் அருகில்  நேற்று இரவு சுமார் 8.30 மணி அளவில்  ஆடுகளின் மீது எதிர்பாராத  விதமாக மோதி விபத்துக்குள்ளானது.

   இதில் 18 க்கும் மேற்பட்ட ஆடுகள் உயிரிழந்தன. இது பற்றி அங்கிருந்தவர்கள் வேப்பூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

தகவலின் பேரில் வந்த வேப்பூர் போலிஸார் விசாரணை செய்தனர்.

இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

பாசார் செல்வேந்திரன்

Comments

Popular posts from this blog

DINAVEL DAILY # கன்னியாகுமரி அரசு பழத்தோட்டத்தில் உற்பத்தியாகும் சாக்லேட்டுக்கு பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது

# தினவேல் செய்திகள் # கொங்கணாபுரம் K.A.N அரசு மேல்நிலைப் பள்ளியில் அறிவுத்திறன் வகுப்பறை திறப்பு விழா

# DINAVEL NEWS # வேலூரில் சிறப்பாக பணியாற்றிய காவல் துறையைச் சார்ந்த வேலூர் டிஎஸ்பி பாலகிருஷ்ணன் மற்றும் வேலூர் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் நாகராஜன் வேலூர் தெற்கு காவல் நிலைய ஆய்வாளர் ராமச்சந்திரன் வேலூர் பாகாயம் காவல் நிலைய ஆய்வாளர் நந்தகுமார் இவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கினார்.