தினவேல் செய்திகள் - வளரும் வசந்தங்கள் பகுத்தறிவு மாணவர் மன்றம் மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கினார்கள் அமைப்பாளர் இராசா. இராவணன் மாணவ மாணவிகளுக்கு வாழ்த்துக்களையும் நன்றிகளையும் தெரிவித்தார்.



திண்டுக்கல் மாவட்டம் பழனி வட்டம்   சிவகிரிப்படி
 பொங்கல் விழா 15.02.2020 முதல் 16.02.2020 வரை ஊர் பொதுமக்களும் மாணவ மாணவிகளும்  அனைவரும் மகிழ்ச்சியோடு கலந்து கொண்டனர்  விழா ஏற்பாடு  வளரும் வசந்தங்கள்  பகுத்தறிவு  மாணவர் மன்றம்  மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கினார்கள்  அமைப்பாளர்  இராசா. இராவணன்  மாணவ மாணவிகளுக்கு வாழ்த்துக்களையும்  நன்றிகளையும்  தெரிவித்தார்..... 


தின வேல் செய்திக்காக  
பழனி 
ஆதிமூலம் நிருபர்

Comments

Popular posts from this blog

DINAVEL DAILY # கன்னியாகுமரி அரசு பழத்தோட்டத்தில் உற்பத்தியாகும் சாக்லேட்டுக்கு பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது

# தினவேல் செய்திகள் # கொங்கணாபுரம் K.A.N அரசு மேல்நிலைப் பள்ளியில் அறிவுத்திறன் வகுப்பறை திறப்பு விழா

# DINAVEL NEWS # வேலூரில் சிறப்பாக பணியாற்றிய காவல் துறையைச் சார்ந்த வேலூர் டிஎஸ்பி பாலகிருஷ்ணன் மற்றும் வேலூர் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் நாகராஜன் வேலூர் தெற்கு காவல் நிலைய ஆய்வாளர் ராமச்சந்திரன் வேலூர் பாகாயம் காவல் நிலைய ஆய்வாளர் நந்தகுமார் இவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கினார்.