DINAVEL NEWS -- பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலில் பக்தர்கள் மறியல் போராட்டம்.



பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலில் பக்தர்கள் மறியல் போராட்டம் 


பழைய பரம்பரை பரம்பரையாக செல்லக்கூடிய வழித்தடத்தில் அனுமதிக்குமாறு பக்தர்கள் கோரிக்கை வைத்து மலை மேல் உட்கார்ந்து போராட்டம் செய்து கொண்டிருக்கின்றனர்.


:கோயில் நிர்வாகம் பக்தர்களை சமரசம் செய்து சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டார்கள் கோயில் நிர்வாகம்பழைய வழித்தடங்களில் சாமி தரிசனத்துக்கு அனுமதிக்காததால் வலியுறுத்தி பக்தர்கள் எடப்பாடி பக்தர்கள் மறியல் சமரசம் செய்து வைத்து நிர்வாகத்தினர் சாமி தரிசனத்துக்கு அனுமதி

Comments

Popular posts from this blog

# தினவேல் செய்திகள் # சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் தை திருவிழாவின் 8ம் நாளான இன்று அய்யாவைகுண்டசாமி வெள்ளை குதிரைவாகனத்தில் எழுந்தருளி கலிவேட்டையாடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

# தினவேல் செய்திகள் # கொங்கணாபுரம் K.A.N அரசு மேல்நிலைப் பள்ளியில் அறிவுத்திறன் வகுப்பறை திறப்பு விழா