DINAVEL NEWS - லஞ்சம் கேட்ட சமூகநல விரிவாக்க அலுவலர் ஜெயப்பிரபா மற்றும் இடைத்தரகராக செயல்பட்ட கார்த்திக் ஆகிய இருவர் லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கைது.


கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் விவசாயியின் மகளுக்கு தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்திற்காக லஞ்சம் கேட்ட சமூகநல விரிவாக்க அலுவலர் ஜெயப்பிரபா மற்றும் இடைத்தரகராக செயல்பட்ட கார்த்திக் ஆகிய இருவர் லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கைது. 


தாலிக்கு தங்கம் திட்டத்திற்கு பரிந்துரை
செய்ய 3 ஆயிரம் லஞ்சம் வாங்கிய
விருத்தாசலம் சமூக நல திட்ட விரிவாக்க
அலுவலர் ஜெயபிரபாவை லஞ்ச ஒழிப்பு
போலிசார் கைது செய்தனர்

Comments

Popular posts from this blog

# தினவேல் செய்திகள் # சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் தை திருவிழாவின் 8ம் நாளான இன்று அய்யாவைகுண்டசாமி வெள்ளை குதிரைவாகனத்தில் எழுந்தருளி கலிவேட்டையாடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

# தினவேல் செய்திகள் # கொங்கணாபுரம் K.A.N அரசு மேல்நிலைப் பள்ளியில் அறிவுத்திறன் வகுப்பறை திறப்பு விழா