DINAVEL NEWS - லஞ்சம் கேட்ட சமூகநல விரிவாக்க அலுவலர் ஜெயப்பிரபா மற்றும் இடைத்தரகராக செயல்பட்ட கார்த்திக் ஆகிய இருவர் லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கைது.


கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் விவசாயியின் மகளுக்கு தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்திற்காக லஞ்சம் கேட்ட சமூகநல விரிவாக்க அலுவலர் ஜெயப்பிரபா மற்றும் இடைத்தரகராக செயல்பட்ட கார்த்திக் ஆகிய இருவர் லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கைது. 


தாலிக்கு தங்கம் திட்டத்திற்கு பரிந்துரை
செய்ய 3 ஆயிரம் லஞ்சம் வாங்கிய
விருத்தாசலம் சமூக நல திட்ட விரிவாக்க
அலுவலர் ஜெயபிரபாவை லஞ்ச ஒழிப்பு
போலிசார் கைது செய்தனர்

Comments

Popular posts from this blog

DINAVEL DAILY # கன்னியாகுமரி அரசு பழத்தோட்டத்தில் உற்பத்தியாகும் சாக்லேட்டுக்கு பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது

# தினவேல் செய்திகள் # கொங்கணாபுரம் K.A.N அரசு மேல்நிலைப் பள்ளியில் அறிவுத்திறன் வகுப்பறை திறப்பு விழா

# DINAVEL NEWS # வேலூரில் சிறப்பாக பணியாற்றிய காவல் துறையைச் சார்ந்த வேலூர் டிஎஸ்பி பாலகிருஷ்ணன் மற்றும் வேலூர் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் நாகராஜன் வேலூர் தெற்கு காவல் நிலைய ஆய்வாளர் ராமச்சந்திரன் வேலூர் பாகாயம் காவல் நிலைய ஆய்வாளர் நந்தகுமார் இவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கினார்.