DINAVEL NEWS - பழனி முருகன் கோவில், தைப்பூசத் திருவிழா நேற்றுடன் நிறைவடைந்தது.



பழனி முருகன் கோவில், தைப்பூசத் திருவிழா நேற்றுடன் நிறைவடைந்தது


பத்து நாட்கள் நடைபெற்ற, திருவிழாவின் இறுதியாக, முத்துக்குமாரசாமி - வள்ளி, தெய்வானை தெப்பத் தேரில், சமேதராக எழுந்தருளி, தெப்பத்தில் மிதந்தபடி வலம் வந்து அருள்பாலித்தனர்


இதில், கலந்து கொண்ட ஆயிரக்கணக்கான பக்தர்கள் அரோகரா முழக்கமிட்டு, முருகனை வழிபட்டனர். பின்னர், பழனி பெரியநாயகி அம்மன் கோவிலில், கொடியிறக்கப்பட்டு தைப்பூசத் திருவிழா நிறைவடைந்தது

Comments

Popular posts from this blog

# தினவேல் செய்திகள் # சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் தை திருவிழாவின் 8ம் நாளான இன்று அய்யாவைகுண்டசாமி வெள்ளை குதிரைவாகனத்தில் எழுந்தருளி கலிவேட்டையாடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

# தினவேல் செய்திகள் # கொங்கணாபுரம் K.A.N அரசு மேல்நிலைப் பள்ளியில் அறிவுத்திறன் வகுப்பறை திறப்பு விழா