தினவேல் செய்திகள் - எங்கு பார்த்தாலும் மாற்றுத்திறனாளிகள் மற்றும் வயதானவர்கள் வந்து செல்ல வசதியாக கைப்பிடியுடன் கூடிய சாய்வுதளம் இல்லாமல் இருக்கிறது.



திண்டுக்கல் மாவட்டம் பழனி தாலுகா தும்பலப்பட்டி கிராமத்தில் செயல்படும் அரசு ஆரம்ப சுகாதார நிலையம், நியாய விலைக்கடை, பஞ்சாயத்து அலுவலகம், நூலகம் என எங்கு பார்த்தாலும் மாற்றுத்திறனாளிகள் மற்றும் வயதானவர்கள் வந்து செல்ல வசதியாக கைப்பிடியுடன் கூடிய சாய்வுதளம் இல்லாமல் இருக்கிறது.

இதனால் மேற்கண்ட இடங்களுக்கு செல்லும் அனைவருமே குறிப்பாக நோயாளிகள், மாற்றுத்திறனாளிகள், வயதானவர்கள் சிரமத்திற்கு உள்ளாகும் சூழ்நிலை உள்ளது. எனவே, உடனடியாக மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் மேற்கண்ட அனைத்து இடங்களிலும் கைப்பிடியுடன் கூடிய சாய்வுதளம் அமைத்து கொடுக்க வேண்டுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது ஊர் பொதுமக்கள்

Comments

Popular posts from this blog

DINAVEL DAILY # கன்னியாகுமரி அரசு பழத்தோட்டத்தில் உற்பத்தியாகும் சாக்லேட்டுக்கு பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது

# தினவேல் செய்திகள் # கொங்கணாபுரம் K.A.N அரசு மேல்நிலைப் பள்ளியில் அறிவுத்திறன் வகுப்பறை திறப்பு விழா

# DINAVEL NEWS # வேலூரில் சிறப்பாக பணியாற்றிய காவல் துறையைச் சார்ந்த வேலூர் டிஎஸ்பி பாலகிருஷ்ணன் மற்றும் வேலூர் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் நாகராஜன் வேலூர் தெற்கு காவல் நிலைய ஆய்வாளர் ராமச்சந்திரன் வேலூர் பாகாயம் காவல் நிலைய ஆய்வாளர் நந்தகுமார் இவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கினார்.