Dinavel News - அவினாசி அருகே அதிகாலை 3 மணியளவில் கேரள மாநில அரசுப்பேருந்தும், கண்டைனர் லாரியும் மோதிக் கொண்டதில் 16 பேர் உயிரிழந்து விட்டதாக தகவல் கிடைத்துள்ளது.



அவினாசி அருகே அதிகாலை 3 மணியளவில் கேரள மாநில அரசுப்பேருந்தும், கண்டைனர் லாரியும் மோதிக் கொண்டதில் 16 பேர் உயிரிழந்து விட்டதாக தகவல் கிடைத்துள்ளது.

கண்டெய்னர் லாரி ஓட்டுனர் தூக்கக்கலக்கத்தில் ஓட்டியதால் விபத்து ஏற்பட்டு விட்டதாக தெரிகிறது.

சம்பவ இடத்தில் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் விஜய கார்த்திகேயன் மற்றும் உயர் அதிகாரிகள் நேரில் சென்று மீட்பு பணிகளை முடுக்கி விட்டுள்ளார்கள்.

Comments

Popular posts from this blog

DINAVEL DAILY # கன்னியாகுமரி அரசு பழத்தோட்டத்தில் உற்பத்தியாகும் சாக்லேட்டுக்கு பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது

# தினவேல் செய்திகள் # கொங்கணாபுரம் K.A.N அரசு மேல்நிலைப் பள்ளியில் அறிவுத்திறன் வகுப்பறை திறப்பு விழா

# DINAVEL NEWS # வேலூரில் சிறப்பாக பணியாற்றிய காவல் துறையைச் சார்ந்த வேலூர் டிஎஸ்பி பாலகிருஷ்ணன் மற்றும் வேலூர் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் நாகராஜன் வேலூர் தெற்கு காவல் நிலைய ஆய்வாளர் ராமச்சந்திரன் வேலூர் பாகாயம் காவல் நிலைய ஆய்வாளர் நந்தகுமார் இவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கினார்.