Dinavel News - அவினாசி அருகே அதிகாலை 3 மணியளவில் கேரள மாநில அரசுப்பேருந்தும், கண்டைனர் லாரியும் மோதிக் கொண்டதில் 16 பேர் உயிரிழந்து விட்டதாக தகவல் கிடைத்துள்ளது.



அவினாசி அருகே அதிகாலை 3 மணியளவில் கேரள மாநில அரசுப்பேருந்தும், கண்டைனர் லாரியும் மோதிக் கொண்டதில் 16 பேர் உயிரிழந்து விட்டதாக தகவல் கிடைத்துள்ளது.

கண்டெய்னர் லாரி ஓட்டுனர் தூக்கக்கலக்கத்தில் ஓட்டியதால் விபத்து ஏற்பட்டு விட்டதாக தெரிகிறது.

சம்பவ இடத்தில் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் விஜய கார்த்திகேயன் மற்றும் உயர் அதிகாரிகள் நேரில் சென்று மீட்பு பணிகளை முடுக்கி விட்டுள்ளார்கள்.

Comments

Popular posts from this blog

# தினவேல் செய்திகள் # சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் தை திருவிழாவின் 8ம் நாளான இன்று அய்யாவைகுண்டசாமி வெள்ளை குதிரைவாகனத்தில் எழுந்தருளி கலிவேட்டையாடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

# தினவேல் செய்திகள் # கொங்கணாபுரம் K.A.N அரசு மேல்நிலைப் பள்ளியில் அறிவுத்திறன் வகுப்பறை திறப்பு விழா