தினவேல் செய்திகள் - கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் அரசு கலைக் கல்லூரியில் என்எல்சி இந்தியா நிறுவன நிதி மூலம் கட்டப்பட்ட திருவள்ளுவர் கலை அரங்கத்தை மாவட்ட ஆட்சியர் அன்புச் செல்வன் மற்றும் என்.எல்.சி மனித வள இயக்குனர் விக்ரமன் மற்றும் விருத்தாசலம் சட்டமன்ற உறுப்பினர் கலைச் செல்வன் ஆகியோர் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தனர்.



கடலூர் மாவட்டம்  விருத்தாச்சலம் அரசு கலைக் கல்லூரியில் என்எல்சி இந்தியா நிறுவன நிதி மூலம் கட்டப்பட்ட  திருவள்ளுவர் கலை அரங்கத்தை மாவட்ட ஆட்சியர் அன்புச் செல்வன் மற்றும் என்.எல்.சி மனித வள இயக்குனர்  விக்ரமன் மற்றும் விருத்தாசலம்  சட்டமன்ற உறுப்பினர் கலைச் செல்வன் ஆகியோர் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தனர்.

Comments

Popular posts from this blog

DINAVEL DAILY # கன்னியாகுமரி அரசு பழத்தோட்டத்தில் உற்பத்தியாகும் சாக்லேட்டுக்கு பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது

# தினவேல் செய்திகள் # கொங்கணாபுரம் K.A.N அரசு மேல்நிலைப் பள்ளியில் அறிவுத்திறன் வகுப்பறை திறப்பு விழா

# DINAVEL NEWS # வேலூரில் சிறப்பாக பணியாற்றிய காவல் துறையைச் சார்ந்த வேலூர் டிஎஸ்பி பாலகிருஷ்ணன் மற்றும் வேலூர் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் நாகராஜன் வேலூர் தெற்கு காவல் நிலைய ஆய்வாளர் ராமச்சந்திரன் வேலூர் பாகாயம் காவல் நிலைய ஆய்வாளர் நந்தகுமார் இவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கினார்.