தினவேல் செய்திகள் - வீடு கட்டுவதற்கு இடையூறாக இருந்த தம்பியை தாயும் தனது மூத்த மகனும் சேர்ந்து தம்பியை கொன்றுவிட்டனர்.






வெட்டி கொலை செய்யப்பட்ட நபரின் புகைப்படம்




இக் குடும்பத்தில் அம்மா இரண்டு மகன்கள் வசித்து வந்துள்ளனர். இவர்கள் வீடு கட்டிக் கொண்டிருந்தார்கள் அப்பொழுது அண்ணனுக்கும் தம்பிக்கும் இடையே மிகப் பெரிய சண்டை ஏற்பட்டது. 

வீடு கட்டுவதற்கு  இடையூறாக இருந்த தம்பியை தாயும் தனது மூத்த மகனும் சேர்ந்து தம்பியை கொன்று விட்டனர். இச்சம்பவம் யாருக்கும் தெரியாமல் இருக்க அவரின் உடலை துண்டு துண்டாக வெட்டி ஆற்றில் வீசப்பட்டது.தலை,கை,கால் ஆகிய உறுப்புகள் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டது. மார்பு மற்றும் வயிற்றுப் பகுதி கரை ஒதுங்கியதால் அருகில் இருந்த மக்கள் இத் தகவலை உடனடியாக காவல்துறைக்கு தெரிவித்தனர் சம்பவம் அறிந்த காவல்துறை உடனடியாக அவ்விடத்திற்கு சென்று விசாரணை நடத்தியது.விசாரணையில்  அவரின் தாயும் அண்ணனும் சேர்ந்து கொலை செய்தனர் என்று விசாரணையில் தெரியவந்தது.  காவல்துறை அவர்களை உடனடியாக கைது செய்தனர். இச்சம்பவம் சுருளிப்பட்டி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.




Comments

Popular posts from this blog

# தினவேல் செய்திகள் # சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் தை திருவிழாவின் 8ம் நாளான இன்று அய்யாவைகுண்டசாமி வெள்ளை குதிரைவாகனத்தில் எழுந்தருளி கலிவேட்டையாடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

# தினவேல் செய்திகள் # கொங்கணாபுரம் K.A.N அரசு மேல்நிலைப் பள்ளியில் அறிவுத்திறன் வகுப்பறை திறப்பு விழா