தினவேல் செய்திகள் - கண்டுகொள்ளுமா? திண்டுகல் மாவட்ட நிர்வாகம் - பொதுமக்கள் கோரிக்கை .



திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் உள்ள செக்போஸ்டில் அமைந்துள்ள அரசு மதுபானக் கடையில் பிளாஸ்டிக் பொருட்கள் அதிகமாக பயன்படுத்தப்படுகின்றன இதனை ஒட்டன்சத்திரம் நகராட்சி ஆய்வாளர் முறையாக வந்து அதைக் கவனிப்பது இல்லை என பொதுமக்கள் சார்பில் குற்றம்சாட்டப்பட்டு வருகின்றன இது மட்டுமில்லாமல் அந்த அரசு மதுபானக் கூடங்கள் இயங்கி வரும் தின்பண்டங்கள் வாங்கும் இடத்தில் அசுத்தமான இடமாக உள்ளன இந்த இடத்தில் திறந்த வழி தண்ணீர் பாட்டில் உபயோகப்படுத்தப்படுகின்றன அதுமட்டுமில்லாமல் அங்கே அதிகமாக பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன இதனை நகராட்சி ஆய்வாளர் தக்க நடவடிக்கை எடுக்குமாறு மற்றும் மாவட்ட நிர்வாக அதிகாரிகள் இதனை தக்க நடவடிக்கை எடுக்குமாறு பொதுமக்கள் சார்பில் கேட்டுக்கொள்ளப்படுகிறது

Comments

Popular posts from this blog

DINAVEL DAILY # கன்னியாகுமரி அரசு பழத்தோட்டத்தில் உற்பத்தியாகும் சாக்லேட்டுக்கு பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது

# தினவேல் செய்திகள் # கொங்கணாபுரம் K.A.N அரசு மேல்நிலைப் பள்ளியில் அறிவுத்திறன் வகுப்பறை திறப்பு விழா

# DINAVEL NEWS # வேலூரில் சிறப்பாக பணியாற்றிய காவல் துறையைச் சார்ந்த வேலூர் டிஎஸ்பி பாலகிருஷ்ணன் மற்றும் வேலூர் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் நாகராஜன் வேலூர் தெற்கு காவல் நிலைய ஆய்வாளர் ராமச்சந்திரன் வேலூர் பாகாயம் காவல் நிலைய ஆய்வாளர் நந்தகுமார் இவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கினார்.