DINAVEL NEWS - திண்டுக்கல் மாவட்டம் பழனி அருள்மிகு மாரியம்மன் திருவிழா முகூர்த்தக்கால் நடுதல் இருந்து விழா தொடங்கியது



திண்டுக்கல் மாவட்டம் பழனி அருள்மிகு மாரியம்மன் திருவிழா முகூர்த்தக்கால் நடுதல் இருந்து விழா தொடங்கியது 

அருள்மிகு  தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவில் உப கோவிலான மாரியம்மன் கோவில் கோவிலின் உடைய ஆணையர் இணை ஆணையர் பழனி நகர காவல் உயர் அதிகாரிகளும்  கோவிலின் உடைய  பட்டைய பரம்பரை அறங்காவலர் ஊர் பண்ணாடி மற்றும்  பழனி சுற்றியுள்ள  ஊர்கள்  மானூர்  நெய்க்காரப்பட்டி ஆ கலையா முத்தூர் அக்ரஹாரம்  சண்முகநதி நகர்  கோதைமங்கலம்  மற்றும் பழனி நகரம்  ஆயக்குடி  புது ஆயக்குடி கணக்கன்பட்டி தொப்பம்பட்டி  பொருளூர்  புளியம்பட்டி மருத்துவ நகர் திருநகர் பெரியப்பா நகர் பழனி அண்டர் நகர் அனைத்து ஊர்களில் இருந்தும் பக்தர்கள் திரண்டு  25.2.2020 இரவு சரியாக 11.00 மணி அளவில் பழனி நகர் ஸ்ரீ மாரியம்மன் கோவில் வையாபுரி குளத்திலிருந்து அம்மனுடைய  கம்பம் அலங்கரிக்கப்பட்டு கோவிலின் உடைய காணியாள கவுண்டர் அவர்களும் ஊர் பொதுமக்களும் கம்பத்தை தோளில் சுமந்து கோவிலில் கம்பம் சாத்துதல் அதிகாலை 4.00 மணிக்கு நிகழ்ச்சி நடைபெறும்  கோயில் நிர்வாகம் அறிவிப்பு

Comments

Popular posts from this blog

DINAVEL DAILY # கன்னியாகுமரி அரசு பழத்தோட்டத்தில் உற்பத்தியாகும் சாக்லேட்டுக்கு பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது

# தினவேல் செய்திகள் # கொங்கணாபுரம் K.A.N அரசு மேல்நிலைப் பள்ளியில் அறிவுத்திறன் வகுப்பறை திறப்பு விழா

# DINAVEL NEWS # வேலூரில் சிறப்பாக பணியாற்றிய காவல் துறையைச் சார்ந்த வேலூர் டிஎஸ்பி பாலகிருஷ்ணன் மற்றும் வேலூர் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் நாகராஜன் வேலூர் தெற்கு காவல் நிலைய ஆய்வாளர் ராமச்சந்திரன் வேலூர் பாகாயம் காவல் நிலைய ஆய்வாளர் நந்தகுமார் இவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கினார்.