தினவேல் செய்திகள் - ஆத்தூர் பழைய பேருந்து நிலையம் முதல் புதுப்பேட்டை வரை உள்ள கடைகள் முன்பு ஆக்கிரமிப்புகளை நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் பொக்லைன் இயந்திரம் மூலம் சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்றினர்.




சேலம் மாவட்டம் ஆத்தூரில் சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்றினர் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி நெடுஞ்சாலைத்துறை மூலம் அறிவிப்பு விடப்பட்டது அதன் பேரில் இன்று ஆத்தூர் பழைய பேருந்து நிலையம் முதல் புதுப்பேட்டை வரை உள்ள கடைகள் முன்பு ஆக்கிரமிப்புகளை நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் பொக்லைன் இயந்திரம் மூலம் சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்றினர் இப்பணியில் நெடுஞ்சாலைத்துறை மின்சாரத்துறை நகராட்சி பணியாளர்களை இப்பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்

Comments

Popular posts from this blog

# தினவேல் செய்திகள் # சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் தை திருவிழாவின் 8ம் நாளான இன்று அய்யாவைகுண்டசாமி வெள்ளை குதிரைவாகனத்தில் எழுந்தருளி கலிவேட்டையாடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

# தினவேல் செய்திகள் # கொங்கணாபுரம் K.A.N அரசு மேல்நிலைப் பள்ளியில் அறிவுத்திறன் வகுப்பறை திறப்பு விழா