தினவேல் செய்திகள் - ஆத்தூர் பழைய பேருந்து நிலையம் முதல் புதுப்பேட்டை வரை உள்ள கடைகள் முன்பு ஆக்கிரமிப்புகளை நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் பொக்லைன் இயந்திரம் மூலம் சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்றினர்.




சேலம் மாவட்டம் ஆத்தூரில் சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்றினர் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி நெடுஞ்சாலைத்துறை மூலம் அறிவிப்பு விடப்பட்டது அதன் பேரில் இன்று ஆத்தூர் பழைய பேருந்து நிலையம் முதல் புதுப்பேட்டை வரை உள்ள கடைகள் முன்பு ஆக்கிரமிப்புகளை நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் பொக்லைன் இயந்திரம் மூலம் சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்றினர் இப்பணியில் நெடுஞ்சாலைத்துறை மின்சாரத்துறை நகராட்சி பணியாளர்களை இப்பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்

Comments

Popular posts from this blog

DINAVEL DAILY # கன்னியாகுமரி அரசு பழத்தோட்டத்தில் உற்பத்தியாகும் சாக்லேட்டுக்கு பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது

# தினவேல் செய்திகள் # கொங்கணாபுரம் K.A.N அரசு மேல்நிலைப் பள்ளியில் அறிவுத்திறன் வகுப்பறை திறப்பு விழா

# DINAVEL NEWS # வேலூரில் சிறப்பாக பணியாற்றிய காவல் துறையைச் சார்ந்த வேலூர் டிஎஸ்பி பாலகிருஷ்ணன் மற்றும் வேலூர் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் நாகராஜன் வேலூர் தெற்கு காவல் நிலைய ஆய்வாளர் ராமச்சந்திரன் வேலூர் பாகாயம் காவல் நிலைய ஆய்வாளர் நந்தகுமார் இவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கினார்.