DINAVEL NEWS - திருப்பூரில் 47 வது ஆயத்த ஆடை கண்காட்சி மற்றும் வர்த்தகம், பிப்ரவரி மாதம் 17,18,19,ஆகிய தேதிகளில் நடக்கிறது.




திருப்பூரில் 47 வது ஆயத்த ஆடை கண்காட்சி மற்றும் வர்த்தகம், பிப்ரவரி மாதம் 17,18,19,ஆகிய தேதிகளில் நடக்கிறது.


இதில் தமிழ்நாடு கைத்தறி துறை அமைச்சர் ஓ எஸ் மணியன், மற்றும் கால் நடைத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்கலாக கலந்து கொள்ள உள்ளனர் மேலும் பல்வேறு நாடுகளின் விற்பனை சார்ந்த பிரமுகர்கள் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளனர்.

Comments

Popular posts from this blog

# தினவேல் செய்திகள் # சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் தை திருவிழாவின் 8ம் நாளான இன்று அய்யாவைகுண்டசாமி வெள்ளை குதிரைவாகனத்தில் எழுந்தருளி கலிவேட்டையாடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

# தினவேல் செய்திகள் # கொங்கணாபுரம் K.A.N அரசு மேல்நிலைப் பள்ளியில் அறிவுத்திறன் வகுப்பறை திறப்பு விழா