DINAVEL NEWS - திருப்பூரில் 47 வது ஆயத்த ஆடை கண்காட்சி மற்றும் வர்த்தகம், பிப்ரவரி மாதம் 17,18,19,ஆகிய தேதிகளில் நடக்கிறது.




திருப்பூரில் 47 வது ஆயத்த ஆடை கண்காட்சி மற்றும் வர்த்தகம், பிப்ரவரி மாதம் 17,18,19,ஆகிய தேதிகளில் நடக்கிறது.


இதில் தமிழ்நாடு கைத்தறி துறை அமைச்சர் ஓ எஸ் மணியன், மற்றும் கால் நடைத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்கலாக கலந்து கொள்ள உள்ளனர் மேலும் பல்வேறு நாடுகளின் விற்பனை சார்ந்த பிரமுகர்கள் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளனர்.

Comments

Popular posts from this blog

DINAVEL DAILY # கன்னியாகுமரி அரசு பழத்தோட்டத்தில் உற்பத்தியாகும் சாக்லேட்டுக்கு பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது

# தினவேல் செய்திகள் # கொங்கணாபுரம் K.A.N அரசு மேல்நிலைப் பள்ளியில் அறிவுத்திறன் வகுப்பறை திறப்பு விழா

# DINAVEL NEWS # வேலூரில் சிறப்பாக பணியாற்றிய காவல் துறையைச் சார்ந்த வேலூர் டிஎஸ்பி பாலகிருஷ்ணன் மற்றும் வேலூர் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் நாகராஜன் வேலூர் தெற்கு காவல் நிலைய ஆய்வாளர் ராமச்சந்திரன் வேலூர் பாகாயம் காவல் நிலைய ஆய்வாளர் நந்தகுமார் இவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கினார்.