தினவேல் செய்திகள் - பளுதூக்கும் பயிற்சி மைய வீரர் அஜித் அவர்களுக்கு பரிசும் பாராட்டும் வழங்கினார் மா.வ ஆட்சியர் .




வேலூர் மாவட்டம் ஆட்சியர் அலுவலக காயிதேமில்லெத் கூட்டரங்கில் நடைபெற்ற மக்கள் குறைதீர்வு நாளில் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.அ.சண்முகசுந்தரம். இ.ஆ.ப அவர்கள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய பளுதூக்கும் பயிற்சி மைய வீரர் அஜித் மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் நடைபெற்ற சீனியர் தேசிய பளுதூக்கும் போட்டியில் மூன்று புதிய சாதனைகள் படைத்து தங்கபதக்கம் வென்ற அவரை பாராட்டி மாவட்ட ஆட்சியர் விருப்ப நிதியிலிருந்து ரூபாய் 25 ஆயிரத்துக்கான காசோலையை வழங்கினார்கள்.

Comments

Popular posts from this blog

# தினவேல் செய்திகள் # சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் தை திருவிழாவின் 8ம் நாளான இன்று அய்யாவைகுண்டசாமி வெள்ளை குதிரைவாகனத்தில் எழுந்தருளி கலிவேட்டையாடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

# தினவேல் செய்திகள் # கொங்கணாபுரம் K.A.N அரசு மேல்நிலைப் பள்ளியில் அறிவுத்திறன் வகுப்பறை திறப்பு விழா