DINAVEL NEWS - இந்துசமய உள்துறை மற்றும் ஏனைய பணியிடங்களை உடனடியாக நிரப்பி ஆன்மீகம் தழைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.



இந்துசமய உள்துறை மற்றும் ஏனைய பணியிடங்களை உடனடியாக நிரப்பி ஆன்மீகம் தழைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

ஒரு நாடும் நாட்டு மக்களும் நலமாக இருக்க வேண்டுமானால் அங்கு ஆன்மீகம் தழைத்தோங்க வேண்டும் ஆன்மீகம் தழைக்க வேண்டுமானால் ஆலயங்கள் பேணி பாதுகாக்கப்பட வேண்டும் ஆலயங்கள் பாதுகாக்க பராமரிக்க ஊழியர்கள் பற்றாக்குறையால் தமிழக இந்து சமய அறநிலையத்துறை மற்றும் கோவில்கள் பரிதவிக்கின்றன எனவே தமிழக முதல்வர் இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அவர்கள் எல்லோரும் இணைந்து கலந்தாலோசித்து உடனடியாக இந்துசமய உள்துறை மற்றும் ஏனைய பணியிடங்களை உடனடியாக நிரப்பி ஆன்மீகம் தழைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் விரும்புகிறார்கள்.

Comments

Popular posts from this blog

DINAVEL DAILY # கன்னியாகுமரி அரசு பழத்தோட்டத்தில் உற்பத்தியாகும் சாக்லேட்டுக்கு பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது

# தினவேல் செய்திகள் # கொங்கணாபுரம் K.A.N அரசு மேல்நிலைப் பள்ளியில் அறிவுத்திறன் வகுப்பறை திறப்பு விழா

# DINAVEL NEWS # வேலூரில் சிறப்பாக பணியாற்றிய காவல் துறையைச் சார்ந்த வேலூர் டிஎஸ்பி பாலகிருஷ்ணன் மற்றும் வேலூர் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் நாகராஜன் வேலூர் தெற்கு காவல் நிலைய ஆய்வாளர் ராமச்சந்திரன் வேலூர் பாகாயம் காவல் நிலைய ஆய்வாளர் நந்தகுமார் இவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கினார்.