Dinavel News - அருள்மிகு பழனியாண்டவர் மகளிர் கலைக்கல்லூரி நாட்டு நலப்பணிகள்திட்ட சிறப்புமுகாம் இன்று காலை நெய்க்காரபட்டி கே. வேலுலரில் நடைபெற்றது.


அருள்மிகு பழனியாண்டவர் மகளிர் கலைக்கல்லூரி நாட்டு நலப்பணிகள்திட்ட சிறப்புமுகாம் இன்று காலை நெய்க்காரபட்டி கே. வேலுலரில்  நடைபெற்றது. 

அதுசமயம் நலப்பணியில் ஈடுபட்ட கல்லூரிமாணவிகளுக்கும் இதில் கலந்துகொண்ட ஊ.ஒ..ந.பள்ளி கே.வேலூர் பள்ளி மாணவ மாணவியருக்கும் ஆரோக்கிய வாழ்வின் முக்கியத்துவம் பற்றியும் கொரோனா  விழிப்புணர்வு பற்றியும் விரிவாக எடுத்துரைக்கப்பட்டது  பின்பு நாட்டுநலத்திட்ட மாணவிகள்  உதவியுடன் வீடு வீடாக மற்றும் கடைகளுக்கும் கொரோனா விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது இந்த நலப்பணியில் நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர்கள்Mrs. V. வனிதா. முனைவர் க.மகேஸ்வரி முனைவர் இரா.வசந்தி மற்றும் ஊ.ஒ.ந.பள்ளி கே.வேலூர் தலைமை ஆசிரியர் D.கார்த்திகேயாயினி பட்டாதாரி ஆசிரியர்காள் V.ரவிச்சந்திரன் R. யாமினிபூர்ணதிலகம்  பள்ளி மாணவர்கள் 90 பேரும் நாட்டு நலத்திட்ட மாணவிகள் 100 பேரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்

Comments

Popular posts from this blog

DINAVEL DAILY # கன்னியாகுமரி அரசு பழத்தோட்டத்தில் உற்பத்தியாகும் சாக்லேட்டுக்கு பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது

# தினவேல் செய்திகள் # கொங்கணாபுரம் K.A.N அரசு மேல்நிலைப் பள்ளியில் அறிவுத்திறன் வகுப்பறை திறப்பு விழா

# DINAVEL NEWS # வேலூரில் சிறப்பாக பணியாற்றிய காவல் துறையைச் சார்ந்த வேலூர் டிஎஸ்பி பாலகிருஷ்ணன் மற்றும் வேலூர் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் நாகராஜன் வேலூர் தெற்கு காவல் நிலைய ஆய்வாளர் ராமச்சந்திரன் வேலூர் பாகாயம் காவல் நிலைய ஆய்வாளர் நந்தகுமார் இவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கினார்.