தினவேல் செய்திகள் - இஸ்லாமியர்கள் மீது தாக்குதல் நடத்தியதை கண்டித்து பழனியில் இரவு சாலை மறியல்.



சென்னை வண்ணாரப்பேட்டையில் இஸ்லாமியர்கள் மீது தாக்குதல் நடத்தியதை கண்டித்து பழனியில் இரவு சாலை மறியல்  திண்டுக்கல் மாவட்டம் பழனி  வ உ சி பேருந்து நிலையம் ரவுண்டானாவில் இஸ்லாமிய நண்பர்கள் இரவு10 அளவில் மறியலில் ஈடுபட்டனர்  தகவல் தெரிந்தவுடன்  காவல்துறையினர் விரைந்து செயல்பட்டு மறியல் செய்து கொண்டிருந்த அனைவரையும் சமரசம் செய்தனர்  போக்குவரத்து  சிறிது நேரம் பாதிக்கப்பட்டது   பின்னர்  வழக்கம்போல்  போக்குவரத்து  சீர் செய்யப்பட்டது  இயல்பாக போக்குவரத்து தொடங்கியது.

Comments

Popular posts from this blog

DINAVEL DAILY # கன்னியாகுமரி அரசு பழத்தோட்டத்தில் உற்பத்தியாகும் சாக்லேட்டுக்கு பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது

# தினவேல் செய்திகள் # கொங்கணாபுரம் K.A.N அரசு மேல்நிலைப் பள்ளியில் அறிவுத்திறன் வகுப்பறை திறப்பு விழா

# DINAVEL NEWS # வேலூரில் சிறப்பாக பணியாற்றிய காவல் துறையைச் சார்ந்த வேலூர் டிஎஸ்பி பாலகிருஷ்ணன் மற்றும் வேலூர் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் நாகராஜன் வேலூர் தெற்கு காவல் நிலைய ஆய்வாளர் ராமச்சந்திரன் வேலூர் பாகாயம் காவல் நிலைய ஆய்வாளர் நந்தகுமார் இவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கினார்.