DINAVELMEDIA7 # தேனி மாவட்டம்:தேனி மாவட்டத்தில் நேற்று கொரோனா சிகிச்சையில் 171 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.




29/08/20'தேனி மாவட்டம்:தேனி மாவட்டத்தில் நேற்று கொரோனா சிகிச்சையில் 171 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.
*அரண்மனைப்புதுாரை சேர்ந்த தேனி கலெக்டரின் கார் டிரைவர (44 வயது), 
*போடி டவுன் ஸ்டேஷன் 30 வயது போலீஸ்காரர்,    *தேனி ஆயுதப்படையில் பணிபுரியும் வடபுதுப்பட்டியில் வசிக்கும் 40 வயது ஏட்டு,       
*சின்னமனுார் நகராட்சியில் 33 வயது ஆண் சுகாதார களப்பணியாளர், *கம்பம் வடக்கு ஸ்டேஷன் 31 வயது போலீஸ்காரர், *உத்தமபாளையம் அருகே மேலபூலாந்தபுரத்தை சேர்ந்த 5வயது சிறுமி, உத்தமபாளையத்தைசேர்ந்த 8 வயது சிறுவன்,ஆகியோர் கொரோனா-வல் பாதிக்கப்பட்டு உள்ளனர்,
தேனி மாவட்டத்தில் கொரோனா-வல் பாதிக்கப்பட்டவர்கள் மொத்த எண்ணிக்கை: *தேனியில் 38, ஆண்டிபட்டியில் 14, போடி 15, சின்னமனுார் 9, பெரியகுளம் 27, உத்தமபாளையம் 6 பேர் உட்பட 114 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர், மற்றும்1737 பேரிடம் சளி, மாதிரிகள் சேகரிக்கப்பட்டு தேனி மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது.


தினவேல் செய்திகளுக்காக 
போடி நிருபர்.
சிவக்குமார்.

Comments

Popular posts from this blog

DINAVEL DAILY # கன்னியாகுமரி அரசு பழத்தோட்டத்தில் உற்பத்தியாகும் சாக்லேட்டுக்கு பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது

# தினவேல் செய்திகள் # கொங்கணாபுரம் K.A.N அரசு மேல்நிலைப் பள்ளியில் அறிவுத்திறன் வகுப்பறை திறப்பு விழா

# DINAVEL NEWS # வேலூரில் சிறப்பாக பணியாற்றிய காவல் துறையைச் சார்ந்த வேலூர் டிஎஸ்பி பாலகிருஷ்ணன் மற்றும் வேலூர் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் நாகராஜன் வேலூர் தெற்கு காவல் நிலைய ஆய்வாளர் ராமச்சந்திரன் வேலூர் பாகாயம் காவல் நிலைய ஆய்வாளர் நந்தகுமார் இவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கினார்.