DINAVELMEDIA7 # தேனி மாவட்டம் உத்தம பாளையத்தில்.காலை வீட்டிற்குள் துாக்கிட்டு பெண் தற்கொலை செய்து கொண்டார்.



தேனி மாவட்டம் உத்தம பாளையத்தில் கோகிலாபுரம் கிழக்கு தெரு வனராஜ் மனைவி தனலட்சுமி 48 வயது. நேற்று காலை வீட்டிற்குள் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இவர் மனநிலை பாதிக்கப்பட்டிருந்தார் என உத்தமபாளையம் போலீசார் தெரிவித்தனர்.

தின வேல் செய்திகளுக்காக
போடி நிருபர்
சிவக்குமார்

Comments

Popular posts from this blog

# தினவேல் செய்திகள் # சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் தை திருவிழாவின் 8ம் நாளான இன்று அய்யாவைகுண்டசாமி வெள்ளை குதிரைவாகனத்தில் எழுந்தருளி கலிவேட்டையாடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

# தினவேல் செய்திகள் # கொங்கணாபுரம் K.A.N அரசு மேல்நிலைப் பள்ளியில் அறிவுத்திறன் வகுப்பறை திறப்பு விழா