DINAVELMEDIA7 # திண்டுக்கல் தலைமை காவலர் திருப்பதியை தாக்கிவிட்டு தப்பி ஓட்டம் இதில் ஒருவரை போலீசார் பிடித்து விசாரணை.




திண்டுக்கல் அருகே கன்னிவாடி காவல் நிலையம் முன்பு   போலீசார் வாகன தணிக்கையின் போது அந்த வழியாக வந்த இருசக்கர வாகனத்தை நிறுத்தி போலீசார் சோதனை செய்த போது இருசக்கர வாகனத்தில் வந்த இருவரில்  ஒருவர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் தலைமை காவலர் திருப்பதியை தாக்கிவிட்டு  தப்பி ஓட்டம் இதில் ஒருவரை  போலீசார் பிடித்து விசாரணை. படுகாயமடைந்த தலைமை காவலர் திருப்பதி திண்டுக்கல் அரசு மருத்துவனைக்கு சிகிச்சைக்காக கொண்டு வரப்பட்டுள்ளார்.

Comments

Popular posts from this blog

DINAVEL DAILY # கன்னியாகுமரி அரசு பழத்தோட்டத்தில் உற்பத்தியாகும் சாக்லேட்டுக்கு பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது

தினவேல் - தேசிய நடுநிலை காலை நாளிதழின் துணை ஆசிரியர் (SUB EDITOR) ஆக திரு.M.சக்திவேல் அவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

# DINAVEL NEWS # அறச்சலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் அறிவுத்திறன் வகுப்பறை திறப்பு விழா.