DINAVELMEDIA7 # திண்டுக்கல் மாவட்டம் பழனிதலைமை அஞ்சலகம் அலுவலகத்தில்AePS பரிவர்த்தனைகள்செய்ய சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.




அனைவருக்கும் வணக்கம்.
    
 (26.08.2020) புதன்கிழமை பழநி தலைமை அஞ்சலகத்தில் காலை 0800 மணி முதல் மாலை 0700 மணி வரை
*IPPB கணக்குகள்*
*Online கணக்குகள்*
*Net banking*
*AePS பரிவர்த்தனைகள்* செய்ய சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. எனவே பொதுமக்கள் அனைவரும் இந்த வாய்ப்பினை போதிய சமூக இடைவெளியுடன் பயன்படுத்திக் கொள்ளவும். அனைவரும் தவறாமல் முககவசம் அணிந்து வரும்படியும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
 
               நன்றி!

இப்படிக்கு 
தலைமை அஞ்சலகம், பழநி

Comments

Popular posts from this blog

DINAVEL DAILY # கன்னியாகுமரி அரசு பழத்தோட்டத்தில் உற்பத்தியாகும் சாக்லேட்டுக்கு பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது

தினவேல் - தேசிய நடுநிலை காலை நாளிதழின் துணை ஆசிரியர் (SUB EDITOR) ஆக திரு.M.சக்திவேல் அவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

# DINAVEL NEWS # அறச்சலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் அறிவுத்திறன் வகுப்பறை திறப்பு விழா.