DINAVELMEDIA7 # இத்தலார் அத்தியாவசியமான காய்கறிகள் பொருட்கள் கரிகல்வளை ஊர் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டன.




இத்தலார் அத்தியாவசியமான காய்கறிகள் பொருட்கள் கரிகல்வளை ஊர் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டன. பொருட்கள் மாவட்ட கழக செயலாளர் நீலகிரி மாவட்டம் குந்தா ஒன்றியம் இத்தலார் ஊராட்சிக்கு உட்பட்ட கரிகல்வளை ஊர் பொதுமக்களுக்கு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் இன்று 29/08/2020 அத்தியாவசிய காய்கறிகள் மற்றும் மளிகை பொருட்கள் நீலகிரி மாவட்ட கழகச் செயலாளருமான மற்றும் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி பெருந்தலைவர். கப்பச்சி. D.வினோத் தலைமையில் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் குந்தா ஒன்றிய கழகச் செயலாளர். வசந்தராஜன், உதகை ஒன்றிய கழகச் செயலாளர் டி.பெள்ளி, ஆவின் துணைத் தலைவர் மற்றும் முன்னாள் உதகை ஒன்றிய செயலாளர் கடநாடு பா.குமார்,மாவட்ட தொழிற்சங்க பிரிவு செயலாளர்.சக்சஸ் சந்திரன்,உதகை பாசறை நகரச் செயலாளர். அக்கீம்பாபு, வழக்கறிஞர் பிரிவு மாவட்ட துணை செயலாளர் மரகல் சிவகுமார்,இந்து சமய அறநிலையத் துறை மாவட்ட குழு தலைவர் TLG
குண்டன் கழக நிர்வாகிகள் கல்லக்காெரை சந்திரன்,முருகன், தொண்டர்கள்,ஊர் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டனர்கள்.

தின வேல் செய்திகளுக்காக 
நீலகிரி
மாவட்ட நிருபர். 
கிருஸ்டி..

Comments

Popular posts from this blog

DINAVEL DAILY # கன்னியாகுமரி அரசு பழத்தோட்டத்தில் உற்பத்தியாகும் சாக்லேட்டுக்கு பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது

# தினவேல் செய்திகள் # கொங்கணாபுரம் K.A.N அரசு மேல்நிலைப் பள்ளியில் அறிவுத்திறன் வகுப்பறை திறப்பு விழா

# DINAVEL NEWS # வேலூரில் சிறப்பாக பணியாற்றிய காவல் துறையைச் சார்ந்த வேலூர் டிஎஸ்பி பாலகிருஷ்ணன் மற்றும் வேலூர் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் நாகராஜன் வேலூர் தெற்கு காவல் நிலைய ஆய்வாளர் ராமச்சந்திரன் வேலூர் பாகாயம் காவல் நிலைய ஆய்வாளர் நந்தகுமார் இவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கினார்.