DINAVELMEDIA7 # வீட்டில் தனிமையிலிருந்த போது துாக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார்.




தேவாரம்:தேவாரம் ரெங்கநாதபுரத்தை சேர்ந்த கூலி தொழிலாளி பிரபாகரன் 25. இரு ஆண்டுகளுக்கு முன் கேரளா பாரத்தோடு விஜயராணியை திருமணம் செய்தார். இவர் மதுவிற்கு அடிமையானதால் அவரது மனைவி 3 மாதங்களுக்கு முன் தாய் வீட்டிற்கு பிரிந்து சென்றார். விரக்தியிலிருந்த பிரபாகரன் வீட்டில் தனிமையிலிருந்த போது துாக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். தேவாரம் போலீசார் விசாரிக்கின்றனர்.

Comments

Popular posts from this blog

DINAVEL DAILY # கன்னியாகுமரி அரசு பழத்தோட்டத்தில் உற்பத்தியாகும் சாக்லேட்டுக்கு பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது

தினவேல் - தேசிய நடுநிலை காலை நாளிதழின் துணை ஆசிரியர் (SUB EDITOR) ஆக திரு.M.சக்திவேல் அவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

# DINAVEL NEWS # அறச்சலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் அறிவுத்திறன் வகுப்பறை திறப்பு விழா.