DINAVELMEDIA7 # வீட்டில் தனிமையிலிருந்த போது துாக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார்.




தேவாரம்:தேவாரம் ரெங்கநாதபுரத்தை சேர்ந்த கூலி தொழிலாளி பிரபாகரன் 25. இரு ஆண்டுகளுக்கு முன் கேரளா பாரத்தோடு விஜயராணியை திருமணம் செய்தார். இவர் மதுவிற்கு அடிமையானதால் அவரது மனைவி 3 மாதங்களுக்கு முன் தாய் வீட்டிற்கு பிரிந்து சென்றார். விரக்தியிலிருந்த பிரபாகரன் வீட்டில் தனிமையிலிருந்த போது துாக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். தேவாரம் போலீசார் விசாரிக்கின்றனர்.

Comments

Popular posts from this blog

# தினவேல் செய்திகள் # சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் தை திருவிழாவின் 8ம் நாளான இன்று அய்யாவைகுண்டசாமி வெள்ளை குதிரைவாகனத்தில் எழுந்தருளி கலிவேட்டையாடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

# தினவேல் செய்திகள் # கொங்கணாபுரம் K.A.N அரசு மேல்நிலைப் பள்ளியில் அறிவுத்திறன் வகுப்பறை திறப்பு விழா