DINAVELMEDIA7 # நீராடி பழனி மலையை சுற்றி வந்தால் பைத்தியம் குணமாகும்..



பழனிமலை அடிவாரத்தில் சேரன் காலத்தில் போகர் உருவாக்கிய பிரம்ம தீர்த்தம் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் ஒரு மண்டலம் இந்த தீர்த்தத்தில் நீராடி பழனி மலையை சுற்றி வந்தால் பைத்தியம் குணமாகும்..
பிரம்ம தீர்த்தத்தில் அதிசயம் பழனி மலையில் போகர் சித்தர் உருவாக்கிய நவபாசன பழனி முருகனின் திருமேனியில் ஊற்றப்படும் அபிஷேக நீரானது இந்த தெப்பக்குளத்தில் அடைகிறது இடம் இடும்பன் குடில் உள்ளது தேவஸ்தான தலைமை ஆஃபீஸ் எதிரி

Comments

Popular posts from this blog

# தினவேல் செய்திகள் # சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் தை திருவிழாவின் 8ம் நாளான இன்று அய்யாவைகுண்டசாமி வெள்ளை குதிரைவாகனத்தில் எழுந்தருளி கலிவேட்டையாடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

# தினவேல் செய்திகள் # கொங்கணாபுரம் K.A.N அரசு மேல்நிலைப் பள்ளியில் அறிவுத்திறன் வகுப்பறை திறப்பு விழா